உள்நாடு

உள்நாடு

கைதான புத்தளம் காதி நீதிபதிக்கு மே 6 வரை விளக்கமறியல்

புத்தளத்தைச் சேர்ந்த காதி நீதிமன்ற நீதிபதி ஒருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச் சாட்டில் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read More
உள்நாடு

றைசியின் மேலதிக பாதுகாப்புக்கு ஈரானின் சிறப்புப் பாதுகாப்பு படை

நாளை உமா ஓயா பல்நோக்கு நீர்மின் திட்டத்தை ஆரம்பித்து வைக்க இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி இப்றாஹிம் றைசியின் பாதுகாப்புக்கு ஈரானின் சிறப்புப் படைப்பிரிவு ஒன்று விசேட

Read More
உள்நாடு

இன்று விஷேட போக்குவரத்து நடவடிக்கைகள். மூடப்படும் பல வீதிகள்.

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதுடன், பல வீதிகள் மூடப்படவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More
உள்நாடு

இன்றும் மழைக்கு வாய்ப்பு

நாட்டில் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ

Read More
உள்நாடு

அக்குறணையைச் சேர்ந்த மியாத் என்ற இளைஞனைக் காணவில்லை..!

அக்குறணையைச் சேர்ந்த 24 வயதுடைய முஹம்மத் மியாத் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன் காணாமல் போயுள்ளார். கடந்த (2023) ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம்

Read More
உள்நாடு

போதைப்பொருட்களுடன் கைதான   கணக்காளருக்கு தடுப்புக்காவல் உத்தரவு..!

நீண்ட காலமாக போதைப் பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான சந்தேக நபரான கணக்காளரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28 ஆந் திகதி

Read More
உள்நாடு

தேசிய பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை உள்வாங்க 29 முதல் நேர்முகத் தேர்வு.

தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமிப்பதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 29ஆம் திகதி முதல் மே மாதம் 9ஆம் திகதி வரை நடாத்த கல்வி

Read More
உள்நாடு

நாளை இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி ரைசி. – ஐந்து ஒப்பந்தங்களில் கைச்சாத்து.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் பாவனைக்கான கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நாளை (24) இலங்கைக்குக்கு வருகைத் தரவுள்ளார்.

Read More