உள்நாடு

உள்நாடு

ஜனாதிபதி தலைமையில் ஹம்பாந்தோட்டையில் இவ்வருட தேசிய மீலாத் விழா..!

புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அமைச்சின் கீழுள்ள முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் தேசிய மீலாதுன் நபி தின நிகழ்வு

Read More
உள்நாடு

சிறந்த இளம் ஊடகவியலாளராக ஹஸீனூல் கமாஸ் விருது வழங்கி கௌரவிப்பு..!

கிழக்கு இளைஞர் அமைப்பினரால் செவ்வாய்க்கிழமை (12) நடாத்தப்பட்ட 2025 விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த இளம் ஊடகவியலாளருக்கான கௌரவம் டெலன்ட் மீடியா செய்தி முகாமையாளர் ஹஸீனூல் கமாஸ்

Read More
உள்நாடு

புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவுக்கான

Read More
உள்நாடு

காஸா ஊடகவியலாளர்களின் படுகொலையைஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாக கண்டிக்கிறது

அல் ஜெஸீரா வலையமைப்புக்காக காஸாவிலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர் அனஸ் அல் ஷரீப் உட்பட ஐவர் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக

Read More
உள்நாடு

மகாஇலுப்பல்லம விபத்தில் அறுவர் காயம்

தலாவ _ கெக்கிராவ வீதியில் மகாஇலுப்பள்ளம் பகுதியில் இடம்பெற்ற வேன் விபத்தில் 06 பேர் காயமடைந்துள்ளதாக இபலோகம பொலிசார் தெரிவித்தனர். குறித்த விபத்து (12) மாலை இடம்பெற்றுள்ளதாக

Read More
உள்நாடு

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்து நாளை கலந்துரையாடல்

எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் கூட்டணியில் நாளை (14) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அரசியல்

Read More
உள்நாடு

சமட்ட நிவஹன திட்டத்தின் கீழ் அனுராதபுர மாவட்டத்தில் 140 பயனாளிகளுக்கு காசோலைகள்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் செயல்படுத்தப்பட்டு வரும் ” சமட்ட நிவஹன ” வீட்டு உதவித் திட்டத்துடன் இணைந்து அனுராதபுரம் மாவட்டத்தில் 140 பயனாளிகளுக்கு  உதவி

Read More
உள்நாடு

ஜனாதிபதிக்கும் இலங்கைக்கான மலேசிய தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான மலேசிய தூதுவர் பத்லி ஹிஷாம் பின் ஆதமுக்கும் இடையிலான சந்திப்பு ​நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கும்

Read More
உள்நாடு

1990ஆம் படுகொலை செய்யப்பட்ட 35 ஆவது ஷூஹதாக்கள் நினைவு தினம் ஏறாவூரில் அனுஷ்டிப்பு

1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11ஆம் திகதி இரவு ஏறாவூர் மற்றும் அதனை சூழவுள்ள கிராமங்களிலும் 121 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களின் ஞாபகார்த்தமாகவே ஷூஹதாக்கள் நினைவு தினம்

Read More
உள்நாடு

ஜெம்மியதுல் உலமா சபைத் தலைமையகத்துக்கு எம்.பீ க்களான நாமல் ராஜபக்ஷ, டி.வி. சானக ஆகியோர் வருகை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, டீ.வீ. சானக மற்றும் கட்சியின் பிரமுகர்கள் சிலர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை

Read More