உள்நாடு

உள்நாடு

புத்தளம் கருவலகஸ்வெவில் 3 மாத யானைக் குட்டி உயிரிழப்பு..!

புத்தளம் கருவலகஸ்வெவ எகொடபிட்டிய பகுதியில் 3 மாத யானைக் குட்டியொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. குறித்த யானைக் குட்டியை பெரிய யானைகள் காலால் மிதித்து கொன்று

Read More
உள்நாடு

கற்பிட்டி பிரதேச இளைஞர்கள் ஒன்றுகூடலும் சிரமதானமும்..!

கற்பிட்டி நடுப்புட்டி இளைஞர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கற்பிட்டி பிரதேச இளைஞர்களை ஒன்றிணைத்து நெப்ஸோவின் இளைஞர் வேலைத்திட்டம் பற்றிய தெளிவூட்டி உணவுத் தன்னாதிக்கம் சுற்றாடலை பாதுகாத்தல் மற்றும் பிலாஸ்டிக்

Read More
உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் யாழ் மே தின கூட்டம்.

நேற்றைய தினம் (01) தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மே தினக் கூட்டம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்றது. காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகிய இம்மேதினக் கூட்டத்தில் பெருந்திரளான

Read More
உள்நாடு

ஊழல்மிக்க அரசியல்வாதிகள் ஏப்பம் விட்ட பெருந்தொகைப் பணத்தின் கடன் சுமையை கழுதைகள் போல் நாட்டு மக்கள் சுமக்கிறார்கள். அவற்றை மக்கள் செலுத்த வேண்டியதில்லை. மேதினத்தில் அறைகூவல். – ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இலங்கை நாட்டின் ஊழல்மிக்க அரசியல்வாதிகள் வெளிநாட்டு நிதி வழங்கும் நிறுவனங்களிடமிருந்து பெற்று ஏப்பம் விட்ட சுமார் 62 பில்லியன் டொலர்களுக்கு மேற்பட்ட பெருந்தொகைப் பணத்தின் கடன் சுமையை

Read More
உள்நாடு

ஹக்கீமின் அழைப்பில் இந்திய உயர் ஸ்தானிகர் ஒலுவிலுக்கு விஜயம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமின் விசேட அழைப்பின் பேரில் இந்திய உயர்ஸ்தானியர் சந்தோஷ் ஜா இன்று (01) ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயம்

Read More
உள்நாடு

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் அம்பாறை மாவட்டக்குழு அங்குரார்ப்பண கூட்டம்..!

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)யின் அம்பாறை மாவட்டக் குழுவின் அங்குரார்ப்பணக் கூட்டம் கடந்த ஏப்ரல் 28 அன்று  நடைபெற்றது. இக்கூட்டத்தில், கூட்டணியின் செயலாளர் நா. இரட்ணலிங்கம்,

Read More
உள்நாடு

கொழும்பில் கொண்டாடப்பட்ட இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சிலின் (ICCR) 75வது நிறுவன தினம்..!

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கலாச்சாரப் பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார மையம், 2024 ஏப்ரல் 29 அன்று கொழும்பில் உள்ள விகாரமஹாதேவி பார்க் திறந்தவெளி அரங்கில்

Read More
உள்நாடு

பதுளை கரந்தகொல்ல பிரதேசத்தில் நிலவும் மண்சரிவு அபாயம் குறித்து பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விசேட அவதானம்..!

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி பதுளை மாவட்டத்தின் கரந்தகொல்ல பிரதேசத்தில் எல்ல வெல்லவாய வீதிக்கு அருகில் ஏற்பட்ட

Read More
உள்நாடு

கராகொட அல் ஹிக்மா பள்ளியில் பரிசளிப்பு நிகழ்வு.

எட்டியாந்தோட்டை, பகல காரகொடை அல்ஹிக்மா ஜும்ஆப் பள்ளி நிர்வாகத்தின் ஏற்பாட்டில் புனித ரமழான் மாதம் நடைபெற்ற அல்குர்ஆன் மனனப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு

Read More