உள்நாடு

உள்நாடு

அஷ்ஷெய்க் மௌலவி பைஸர் எம் அலியார் (காஸிமி மதனி) அவர்களுக்கு வழங்கப்பட்ட MAN OF NATION 2024  கௌரவத்தினால் பெருமை கொள்ளும் யாழ்ப்பாணம் முஸ்லிம்கள்..!

மொஹமட் அலியார் பைசர் (காஸிமி,மதனி) அவர்கள் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டவர். புத்தளம் காஸிமியா அரபுக் கல்லூரியின் அல்ஆலிம் பட்டத்தை நிறைவு செய்து, மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் பட்டம்

Read More
உள்நாடு

அதிகாரிகள் கௌரவிப்பு, சங்க பதிவுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் ஜனாதிபதி மாவத்தையில் உள்ள சூரிய பெண்கள் அபிவிருத்தி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அரச அதிகாரிகள் கௌரவிப்பு மற்றும் சங்கத்தின்

Read More
உள்நாடு

காணவில்லை..!

கடுகண்ணாவ குருகுத்தலயை சேர்ந்த M. F. M அஸ்வர் அவர்களின் மனைவி பாத்திமா சுல்பா(Zulfa) வயது 42. (02-07-2024 பி. ப. 2.00)அவர்களை காணவில்லை இவரை கண்டால்

Read More
உள்நாடு

கல்முனை இஸ்லாமாபாத் பிரதேசத்தில் மாணவர்களின் எதிர்கால கல்வி தொடர்பான நடமாடும் சேவை..!

பாடசாலை மாணவர்களின் எதிர்கால கல்வி மற்றும் இடை விலகல் தொடர்பான நடமாடும் சேவை கல்முனை  இஸ்லாமாபாத் பிரதேசத்தில்  நடைபெற்றது. இஸ்லாமாபாத் பிரதேசத்திலுள்ள வீடுகளுக்கு சென்று பாடசாலை செல்லும்

Read More
உள்நாடு

பாடசாலை பல் மருத்துவ பிரிவு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு  இட மாற்றம் ..!

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட  பல் மருத்துவ பிரிவுகள் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியிலும் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலத்திலும் இயங்கி வந்ததன. சாய்ந்தமருது அல் ஹிலால்

Read More
உள்நாடு

மாணவர்களுக்கு  மதவொழுக்கப் பண்பாடுகளைப் பயிற்றுவிப்பதில் அஹதிய்யா  பாடசாலைகளின்  அவசியம்  உணரப்பட வேண்டும்..! -உக்குவளை அஹதிய்யா பாடசாலை பொறுப்பாசிரியை பர்ஹானா

இன்றைய நிலைமையில் மாணவர்களுக்கு  மதவொழுக்கப் பண்பாடுகளைப் பயிற்றுவிப்பதில் அஹதிய்யா  பாடசாலைகளின்  அவசியம்  உணரப்படவேண்டுமென உக்குவளை அஹதிய்யா பாடசாலை பொறுப்பாசிரியை பர்ஹானா தெரிவித்தார் உக்குவளையில் அஹதிய்யா பாடசாலைகள் தொடர்பாக 

Read More
உள்நாடு

உக்குவளையில் “எமது முத்துக்கள் ” நூலுக்கு கலைஞர்கள் எழுத்தாளர்களின் விபரம் திரட்டல்..!

உக்குவளை வாசிப்போர் ஒன்றியம் பிரதேசத்திலுள்ள கலைஞர்கள்  எழுத்தாளர்கள் பற்றிய தகவல்கள் தொகுப்பைக்கொண்ட   “எமது முத்துக்கள் ”  எனும் பெயரில் நூல் ஒன்றை வெளியிடவுள்ளது. இதில் தமது பெயரும்

Read More
உள்நாடு

புத்தளத்தில் இறந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமைகள்…!

புத்தளம் மாவட்டத்தில் ஆழ் கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக கடலாமைகள் கரையொதுங்கி வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

Read More
உள்நாடு

அராஜக நடவடிக்கைக்கு எதிராக மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு

அதிபர், ஆசிரியர்களால் கடந்த 26ஆம் திகதி கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட அமைதியான ஆர்ப்பாட்டத்தின் போது அரசாங்கம் மேற்கொண்ட நீர்த்தாரை பிரயோகம், கண்ணீர்ப்புகை பிரயோகம் என்பவற்றிற்கு எதிராக அதிபர், ஆசிரிய

Read More
உள்நாடு

திருமலை ஸாஹிரா மாணவிகளின் உயர்தர பெறுபேறுகள் வெளியாகின; இன்று பரீட்சை திணைக்களத்தில் நேரடியாக பெற ஏற்பாடு

திருமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகளின் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகியுள்ளன. பரீட்சைத் திணைக்கள அதிகாரிகள் தம்மைத் தொடர்பு கொண்டு பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளமை குறித்து அறிவித்ததாக

Read More