அலி சப்ரியை கைது செய்ய பிடியாணை
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதியும் நீதவானுமான திருமதி அயோனா விமலரத்ன,
Read Moreபுத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதியும் நீதவானுமான திருமதி அயோனா விமலரத்ன,
Read Moreசக்வல வேலைத் திட்டத்தின் கீழ் மன்னார் அல் மினா மகா வித்தியாலயத்துக்கு ஸ்மார்ட் வகுப்பறை வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
Read Moreகதிரவேலு சண்முகம் குகதாசன் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
Read Moreஜனாதிபதித் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து பேச்சு நடத்துவதற்காக அரசாங்க அச்சகர் , தபால் மா அதிபர் ஆகியோர் இன்று தேர்தல் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
Read Moreஅதுருகிரிய – ஒருவல பிரதேசத்தில் நேற்று (08) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஆறு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read Moreகல்வி அமைச்சும இலங்கை கணக்கீட்டு தொழிநுட்பவியலாளர் கழகமும் (AAT நிறுவனம்) ஏற்பாடு செய்து நடாத்திய தேசிய, மாகாண பாடசாலைகளுக்கிடையிலான வருடாந்த கணக்கறிக்கை மற்றும் சிறந்த வருடாந்த அறிக்கை
Read Moreகொழும்பு டோல்லிட்டான் உள்ளரங்கில் நடைபெற்ற 48 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் (60-65) இடைப்பிரிவின் கீழ் பங்குபற்றிய மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவின்
Read Moreமாத்தளை மாவட்டத்தில் எலிகாய்ச்சல் தொற்றியவர்கள் கடந்த இதுவரை 25 பேர் இனம்காணப்பட்டிருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருப்பதுடன் அவர்கள் வைத்திய சிகிச்சைக்குட்படுத்தப்பட்டிருப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் எலிகளின் சிறுநீரிலுள்ள
Read Moreஅகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் ’74 வது’ வருடாந்த தேசிய மாநாடு அதன் தேசியத் தலைவர் அல்-ஹாஜ் இஹ்ஸான் ஏ. ஹமீட் தலைமையில் கடந்த சனிக்கிழமை (29)
Read Moreவட மத்திய மாகாண அநுராதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள அநு/நேகம முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் எச். ராஜி ஐனுல் ஹக், தனது 60 ஆவது வயதில் (2024.07.05
Read More