உள்நாடு

உள்நாடு

வடக்கிலிருந்து வடமத்தியமாகாணத்தை சென்றடைந்த சஹ்மி ஷஹீதின் சரித்திர நடை

கடந்த ஜூலை மாதம் 13 ஆம் திகதி பேருவளையில் துவங்கிய சஹ்மி சஹீதின் “சிமி ஶ்ரீலங்கா நடைப்பவனி” எனும் வரலாற்றுப் பயணம் , 18 ஆம் திகதி

Read More
உள்நாடு

கனரக சாரதி அனுமதிப்பத்திரம் பற்றிய அறிவிப்பு

அடுத்த மூன்று மாதங்களுக்குள் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் கனரக வாகன சாரதிகளுக்கு வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

Read More
உள்நாடு

முஸ்லிம் லீக் வாலிப முன்னணி ஏற்பாட்டில் பலஸ்தீன் தூதுவருக்கு கெளரவம்

இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் டொக்டர் சுஹைர் ஹம்டல்லாஹ் டார் ஸெய்ட் தனது பதவிக்காலம் முடிவடைந்து தனது நாட்டுக்கு செல்ல இருப்பதை முன்னிட்டு அகில இலங்கை முஸ்லிம் லீக்

Read More
உள்நாடு

மீராவோடை விபத்து; 3 நாட்களின் பின்னர் வேன் சாரதி சரண்…!

வேன் விபத்தில் சிறுவன் மரணித்த சம்பவத்தில் தலைமறைவாகியிருந்த வேன் சாரதி நேற்று (19) வாகரை பொலிஸார் நிலையத்தில் சரணடைந்துள்ளார். வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்கேணி பகுதியில் கடந்த

Read More
உள்நாடு

பேருவளையில் நடைபெற்ற இஸ்லாமிய சிந்தனைகளும் நவீன சவால்களும் என்ற தலைப்பிலான மார்க்க சொற்பொழிவு

இஸ்லாமிய சிந்தனைகளும் நவீன சவால்களும் என்ற தலைப்பில் மாபெரும் இஸ்லாமிய மார்க்கச் சொற்பொழிவு நிகழ்வொன்று பேருவளை காலி வீதி ஸிமிச் (ZMICH) வரவேற்பு மண்டபத்தில் நேற்று முன்தினம்

Read More
உள்நாடு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் பொதுக் கூட்டமும் நிர்வாகத் தெரிவும்

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் 2024.08.19 ம் திகதி தலைவர் மீரா இஸ்ஸதீன் அவர்களின் தலைமையில் ஒலுவில் கிறீன்வாசலில் நடைபெற்றது . இதன்

Read More
உள்நாடு

ரணிலை பூச்சியத்துக்கு இறக்கினோம்; மாவனல்லையில் சுஜீவ சேனசிங்க

“ராஜபக்ஷ்வினருடன் இணைந்து ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியையும் ஆதரவாளர்களையும் அழித்து வந்தார். அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாமலே சஜித் பிரேமதாஸ தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கி,

Read More
உள்நாடு

அனுராதபுரத்தில் பிரதான சங்கநாயக்கரிடம் ஆசி பெற்ற அனுர குமார

நேற்று (19) பிற்பகல் ஸ்ரீ மஹா போதி மஹா விகாரையில் அநுராதபுர அட்டமஸ்தானாதிபதி நுவரகலாவியே பிரதான சங்க நாயக்க கலைமுதுமாணி அதிசங்கைக்குரிய பல்லேகம ஹேமரத்தன நாயக்க தேரரை

Read More
உள்நாடு

நான்கு இன மக்களையும் ஒன்றிணைத்து நாட்டை கட்டியெழுப்புவோம்; மாவனல்லையில் சஜித் பிரேமதாஸ

இன்று நாட்டில் பிரித்தாள்கின்ற ஆட்சி முறை காணப்படுகின்றது. இனரீதியாக, மத ரீதியாக, கட்சி ரீதியாக, குலம் கோத்திரமாக, வகுப்பு ரீதியாக இன்று நாடு பிரித்து வைக்கப்பட்டு இருக்கிறது.

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக

Read More