உள்நாடு

உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை,கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  ஊவா,கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும்

Read More
உள்நாடு

பொலிஸாருக்கெதிராக 7000 முறைப்பாடுகள்

பொலிஸார் தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்யும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ் அப் இலக்கத்துக்கு இதுவரை 7000 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறித்த முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்க

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு

Read More
உள்நாடு

அங்குநொச்சிய அல்மாஸில் 20 மாணவர்கள் சித்தி

கெப்பித்திகொல்லாவ கல்வி வலயத்திற்குட்பட்ட அங்குநொச்சிய அல்மாஸ் மகா வித்தியாலயத்தில் இருந்து 2025 புலமைப் பரிசில் பரீட்சையில் 20 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக அதிபர் ஏ.எம்.இஷ்ஹாக் தெரிவித்தார். இதனடிப்படையில்:- ஆர்.உமைர்

Read More
உள்நாடு

பஸ்களை அலங்கரிக்கும் சுற்று நிருபம் இரத்துச் செய்யப்பட்டது

பஸ்களை அலங்கரிப்பதற்கும் மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. மோட்டார் வாகன போக்குவரத்து

Read More
உள்நாடு

கண்டி வத்தேகம முன்னாள் நகர சபைத் தலைவர் கைது

கண்டி மெனிக்ஹின்ன பகுதியில் வத்தேகம நகர சபையின் முன்னாள்தலைவர் ரவீந்திர பண்டாரவும் மற்றொரு நபரும் இரண்டு ஜீப் வண்டிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து வந்த விஷேட பொலிஸ்

Read More
உள்நாடு

இலவச மருத்துவ முகாம்

கிழக்கு மாகாண மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண ஆளுநரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு, அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களின்

Read More
உள்நாடு

சிறிதளவில் மழை பெய்யும்..!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில்

Read More
உள்நாடு

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முதலுதவி, பாதுகாப்பாக வாகனம் ஓட்டுதல் தொடர்பான பயிற்சி..!

Michelin, இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை பொலிஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முதலுதவி மற்றும் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுதல் தொடர்பாக பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

பலஸ்தீனுக்கு அரச பயங்கரவாத்தை மேற்கொள்ளும் எந்த தரப்புடனும் நற்புறவை மேற்கொள்வதில்லை; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

பலஸ்தீன் மக்களின் உரிமையை பாதுகாக்க அதனை காப்பதற்கு அந்த உரிமைக்காக முன்னிட்பதற்காகவும், பலஸ்தீன் மக்களின் உரிமைக்காக முன்னிட்பது அது நீதியான சாதாரணமானது என்பதாலாகும் எனவும், இஸ்ரேல் மற்றும்

Read More