உள்நாடு

உள்நாடு

முஸ்லிம் திணைக்கள இப்தார் நிகழ்வில் பெருந்தொகையானோர் பங்கேற்பு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இப்தார் நிகழ்வு நேற்று (26) திணைக்களத்தின் ஏற்பாட்டில் திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் தலைமையில் இடம் பெற்றது. நிகழ்வில் பிரதி சபா நாயகர்

Read More
உள்நாடு

தினகரன் இப்தார் நிகழ்வில் அஷ்ரப் சமத்,ரியாலுக்கு கெளரவம்

தினகரன் ஆசிரிய பீடம் அலுவலகத்தில் வருடாந்த இப்தார் நிகழ்வு தினகரன் பிராந்திய ஊடவியலாளர்கள் கண்டி ரியால் மற்றும் கொழும்பு அஷ்ரப் ஏ சமத் ஆகியோர்கள் கௌரவிக்கும் நிகழ்வு

Read More
உள்நாடு

பஸ்ஸும் லொரியும் நேருக்கு நேர் மோதியதில் 15 பேர் காயம்

ஹொரணை – இரத்தினபுரி வீதியில் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் தனியார் பேருந்தும்  லொரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 15

Read More
உள்நாடு

சென்றல் கேம்ப் பவுண்டேஷன் சமூகசேவை அமைப்பின் இப்தார் நிகழ்வு

சென்ட்ரல் கேம் பவுண்டேஷன் சமூக சேவை அமைப்பின் இப்தார் நிகழ்வு சென்ட்ரல் கேம் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் (25) இடம்பெற்றது. சவுதி அரேபியாவில் வசிக்கும் அல் ஹாஜிரின்

Read More
உள்நாடு

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு

2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டதன் பிரகாரம் அரச சேவையாளர்களுக்கான சம்பள உயர்வு எதிர்வரும் ஏப்ரல் 01ஆம் திகதிமுதல் நடைமுறைக்கும் வரும் என அரசாங்கம்

Read More
உள்நாடு

டாக்டர் ரிஷாதுக்கு கெளரவம்

இலங்கையில் முதல் தடவையாக மகப்பேற்று மற்றும் பெண் நோயியல் மருத்துவ பேராசிரியராக முஸ்லிம் சமூகத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட டாக்டர் முஹம்மது ரிஷாதை கௌரவித்து சின்னம் ஒன்றை வழங்கும்

Read More
உள்நாடு

நாடாளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் தேசபந்துவுக்கு எதிரான பிரேரணை

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் சபாநாயகரிடம் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை இன்றைய தினம் நாடாளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் உள்ளடக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம்

Read More
உள்நாடு

இன்றும் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம்

Read More
உள்நாடு

இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினை; இலங்கை வரும் 5 பேர் கொண்ட இந்தியக் குழு

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு கைதாகி இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களைச் சந்தித்து அவர்களின் விடுதலைக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குழுவொன்று

Read More
உள்நாடு

தென்னகோனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான

Read More