மழையுடனான காலநிலை தொடரும்
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்
Read Moreவடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்
Read Moreதமிழ்நாடு நெல்லை சாராள் தக்கர் மகளிர் மேல் நிலைப்பள்ளி அரங்கத்தில். உலகத் தமிழ் கலை பண்பாட்டு கூடத்தின் சார்பாக மாபெரும் தமிழர் கலைத்திருவிழா நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Read Moreஅம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அதன் செயலாளராகவும் உபதலைவராகவும் செய்ற்பட்ட வந்ததோடு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நிறைவேற்றுக்குழு உறுப்பினராகவும் விலும் செயற்பட்டு வந்து
Read Moreசிரேஷ்ட ஊடகவியலாளரும், புகழ்பெற்ற எழுத்தாளரும், இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை ஆகிய நாடுகளின் ஊடக இணைப்பாளருமான முதுவை ஹிதாயத் ( K.முஹம்மத் ஹிதாயதுல்லாஹ்) அவர்களுக்கு UAE
Read Moreமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது தனிப்பட்ட நூலகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மதிப்புமிக்க கல்வி மற்றும் அறிவார்ந்த புத்தகங்களில் ஒரு தொகுதொயை கொழும்பு பல்கலைக்கழக நூலகத்திற்கு நன்கொடையாக
Read Moreமின்சாரம் மற்றும் எரிசக்தி பிரதி அமைச்சராக அர்காம் இலியாஸ் கடமைகளை பொருப்பேற்றுக் கொண்டார். பிரதி அமைச்சர் அர்காம் இல்யாஸ், மாத்தறை இல்மா கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியையும்,
Read More2025 ஆம் ஆண்டுக்கான உயர்தர மற்றும் பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சைகளுக்கான அனுமதி அட்டைகள் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அனைத்து
Read Moreமின்சாரத்துறை மறுசீரமைப்புச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகத்தின் சேவைக்காலத்தை ஒரு வருடத்தால் நீடிப்பதற்கு எரிசக்தி அமைச்சின் செயலாளரால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை, எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி
Read Moreஅனுராதபுரத்தில் இருந்து பெலியத்தை நோக்கிப் பயணித்த “ரஜரட்ட ரெஜிண” ரயிலின் என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில்வே திணைக்களம் தெரிவிக்கையில், தீ விபத்து ரயிலின் என்ஜினில் ஏற்பட்டுள்ளது
Read Moreஉலகளாவிய ரீதியில் காலநிலை நெருக்கடிகள் தீவிரமடைந்து வருவதால் இலங்கை போன்ற நாடுகளில் காலநிலை அபாயங்களை நிர்வகிப்பது நியாயமான மாற்றத்திற்கு நிதியளிப்பது இரட்டை சவாலை எதிர்கொள்கின்றன. என்ற தலைப்பில்
Read More