உள்நாடு

உள்நாடு

பலத்த மழை பெய்யலாம்..!

மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யலாம். ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை

Read More
உள்நாடு

வெகு சிறப்பாக நடைபெற்ற உஸ்தாத் அகார் முஹம்மதின் 100 வாழ்க்கைப் பாடங்கள் நூல் வெளியீட்டு விழா..!

ஜாமியா நளீமியா வின் அதிபர் உஸ்தாத் ஏ.ஸீ.அகார் முஹம்மத் அவர்கள் எழுதிய 100 வாழ்க்கைப் பாடங்கள் எனும் இஸ்லாமிய அறிவு நுால் வெளியீட்டு விழா மிக சிறப்பாகவும்

Read More
உள்நாடு

வாகன இறக்குமதி தொடரும்..! -பாராளுமன்றில் ஜனாதிபதி

வாகன இறக்குமதிகள் எந்த இடையூறும் இல்லாமல் தொடரும் என்றும், வரி உயர்வுகள் எதுவும் திட்டமிடப்படவில்லை என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க  (7) பாராளுமன்றில் உரையாற்றும் போதே

Read More
உள்நாடு

நிட்டம்புவ,ரன்பொகுனுகம, அத்தனகலை உட்பட பல பிரதேசங்களில் சனியன்று நீர் வெட்டு..!

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் சனிக்கிழமை (09) காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை 10 மணி நேரத்திற்கு நீர் விநியோகம்

Read More
உள்நாடு

எம்.பீ.க்களுக்கு அடுத்த பட்ஜெட்டில் வாகனங்கள்..!

அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டத்தில் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் ஒரு வாகனத்தை அரசாங்கம் வழங்கும் என்றும், அந்த வாகனம் குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் பதவிக்காலத்திற்குப் பிறகு திரும்ப

Read More
உள்நாடு

இலங்கையில் 237 மீன்பிடிப் படகுகளும், 80 மீனவர்கள் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென்று வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவசர கடிதம்..!

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் 06.08.2025 புதன்கிழமை இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலும்,237 மீன்பிடிப் படகுகளும், 80 மீனவர்கள் உடனடியாக இலங்கைக் காவலில் உள்ள

Read More
உள்நாடு

பூனேவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி..!

பூனேவ  10 வது மைல்கல் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் நேற்று இரவு (06) இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Read More
உள்நாடு

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளர் தனது கடமைகளை பொறுப்பு..!

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் இன்று (07) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் தெல்தோட்டை பிரதேசத்திற்குட்பட்ட மெடிஹென எனும்

Read More
உள்நாடு

நாட்டின் பொருளாதாரம் நிலையான மற்றும் வலுவான பாதையில் உள்ளது; நாட்டை கவிழ்க்க சதி செய்வது பற்றி யோசிக்கவே வேண்டாம்..! -ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவிப்பு

கடந்த ஓராண்டு காலத்தில் அரசாங்கத்தின் மகத்தான அர்ப்பணிப்பின் விளைவாக, நாட்டின் பொருளாதாரம் நிலையான மற்றும் வலுவான பாதையை எட்டியுள்ளது, மேலும் அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் பொருளாதார

Read More
உள்நாடு

ஆத்மீகத் துறைக்கு அளப்பரிய பங்காற்றிய பெருந்தகைசெய்குனா அப்பா (ரஹ்) அவர்கள்..!

தென்னிந்தியா, முத்துப்பேட்டையைச் சேர்ந்த ஆத்மீக ஞானி மர்ஹ{ம் மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஹம்மது லெப்பை ஆலிம் (ரஹ்) அவர்களின் ஞாபகார்த்தமாக வருடாந்த கத்தமுல் குர்ஆன் தமாம் மஜ்லிஸ்

Read More