கம்பளையை முற்றாக மூடிய காட்டாறு பெரு வெள்ளம்..!
கம்பளையில் 40 அடிக்கு மேல் வெள்ளம் 1000 கோடிக்கு மேல் சொத்துக்கள் சேதம். 100 பேருக்கு மேல் காணவில்லை. நுவரெலியா வீதி, கண்டி வீதி, நவாலப்பிட்டி வீதி,
Read Moreகம்பளையில் 40 அடிக்கு மேல் வெள்ளம் 1000 கோடிக்கு மேல் சொத்துக்கள் சேதம். 100 பேருக்கு மேல் காணவில்லை. நுவரெலியா வீதி, கண்டி வீதி, நவாலப்பிட்டி வீதி,
Read More1,775 புதிய கெப் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட ரூ.12,500 மில்லியனை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க பயன்படுத்துங்கள். நமது
Read Moreநாடு முழுவதும் நீடித்து வரும் அனர்த்த சூழ்நிலை காரணமாக, அவசர சிகிச்சைக்குத் தேவையான இரத்தத்தைச் சேகரிப்பதில் கடும் சிக்கல்கள் உருவாகியுள்ளதாக தேசிய இரத்தப் பரிமாற்ற நிலையத்தின் பணிப்பாளர்
Read Moreநிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள, பொதுமக்கள் தங்களது நிலைமை குறித்து அறிவிக்க அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பல வட்ஸ்அப் எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவையாவன-: 070 411 71
Read Moreநாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அனுராதபுரம் மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 22 பிரதேச செயலகப் பகுதிகளுக்குட்பட்ட 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம்
Read Moreகடுவெல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்பில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீதி நீரில் மூழ்கியிருந்த வேளை முதலில் பகுதியளவில் மாத்திரமே போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில்,
Read Moreகடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை வீழ்ச்சி மாத்தளை மாவட்டத்தில் உள்ள கம்மடுவயில் பதிவாகியுள்ளது. அதன் அளவு 540 மி.மீ ஆகும். அதிக மழைவீழ்ச்சி பதிவான ஏனைய பிரதேசங்கள்
Read Moreஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் முஹமது இஸ்மாயில் முத்து முஹமது தனது பதவியை இராஜினாமா செய்வதாக பாராளுமன்றத்தில் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார். சுயவிருப்பத்தின் பேரில்
Read More