உலகம்

உலகம்

இந்தியாவுக்கு எதிரான ரி20 போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்காது; பாக். பிரதமர் உறுதி

ரி20 உலகக் கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக பாகிஸ்தான் மீளவும் அறிவித்துள்ளது. அந்நாட்டு பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்

Read More
உலகம்

மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் விமான விபத்தில் உயிரிழப்பு

மகாராஷ்டிராவின் பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற விமானம் இன்று புதன்கிழமை காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விமானத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித்

Read More
Uncategorizedஉலகம்

சிறப்பாக நடந்த ஜே.எம்.ஜே மீடியா இன் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

ஜே.எம்.ஜே மீடியா (pvt)Ltd மற்றும் Global Inside24 News media வினால் பொதுமக்களுக்கு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சமூகத்தில்

Read More
உலகம்

துருக்கியில் வலுவான நிலநடுக்கம்

மேற்கு துருக்கியில் உள்ள பாலிகேசிர் மாகாணத்தில் இன்று (24) உள்ளூர் நேரப்படி காலை 00:24 மணியளவில் 5.1 மெக்னிடியூட் அளவிலான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இஸ்தான்புல் மற்றும்

Read More
உலகம்

உக்ரைன் – ரஷ்ய போர்; நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து விவாதிக்க உக்ரைன், ரஷ்யா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இன்று (23) மற்றும் நாளை (24) அபுதாபியில் முதல் முத்தரப்பு சந்திப்பில்

Read More
உலகம்

அவுஸ்திரேலிய துப்பாக்கி சூட்டில் மூவர் பலி..!

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக

Read More
உலகம்

இலங்கையில் அரசமைப்பு சீர்திருத்தங்களால் தமிழ் சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்..! ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக மு. க. முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு கடிதம்

ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியதை வரவேற்கிறோம் என ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் அரசமைப்பு சீர்திருத்தங்களால் தமிழ் சமூகத்தின்

Read More
உலகம்

“காலங்கள் பேசும் காவியங்கள்” கவிதை நூல் சென்னை புத்தகக் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது

கவிதைக்களம் கவிபாவைக் குழுமத்தின் சார்பாக, சென்னை புத்தகக் கண்காட்சியில் வசந்த பதிப்பக அரங்கு எண் 590 இல், தொகுப்பாசிரியர் கலைமாமணி கவிபாவை கார்த்திக் தொகுத்த 10000 கவிதைகள்

Read More
உலகம்

காஸா சமாதான சபைக்கு டிரம்ப் தலைவர்

காசா போரை முடிவுக்குக் கொண்டுவரவும், அப்பகுதியை நிர்வகிக்கவும் ஒரு புதிய சமாதான சபை (Board of Peace) அமைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதில்

Read More
உலகம்

உலகின் முதற்தர சுற்றுலா நகரமாக திகழும் ரியாத்

பாலைவனத்தின் மத்தியில், அரேபிய வரலாற்றின் சுவாசமாகத் திகழும் ஒரு நகரம், இன்று உலக சுற்றுலா வரைபடத்தில் புதிய சாதனைகளைப் படைத்துவரும் ஓர் நகரமாக சவூதி அரேபியாவின் தலைநகரான

Read More