உள்நாடு

அகில இலங்கை இய்யத்துல் உலமாவின் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச்செய்தி..!

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் வழங்கும் ஹிஜ்ரி 1445ஆம் ஆண்டின் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி! அல்லாஹு

Read More
விளையாட்டு

37வது வருடாந்த மெய்வல்லுனர் போட்டியின் ஈட்டி ஏறிதலில் கல்முனை ஆஸாத்திற்கு வெள்ளிப் பதக்கம்..!

ஸ்ரீலங்கா மாஸ்டர்ஸ் மெய்வல்லுனர் சம்மேளனம் ஒழுங்கு செய்த 37 ஆவது வருடாந்த மெய்வல்லுநர் போட்டியில்  கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படை உத்தியோகத்தரும் சனிமெளன்ட் விளையாட்டு கழகத்தின் சிரேஷ்ட

Read More
உள்நாடு

இறைவனுக்காக தியாகங்கள் செய்து இறையன்பை பெற்றுக் கொள்வோம்..! -புனித ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் கலாநிதி சிராஸ் மீராசாஹீப்

எமது நாட்டில் இனங்களுக்கிடையில் இருக்கின்ற தப்பபிப்பிராயங்கள் களையப்பட்டு, புரிந்துணர்வும் சகவாழ்வும் நிலையான அமைதியும் உருவாக இன்றைய ஈகைத்திருநாளில் பிரார்த்திப்போம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும்

Read More
உள்நாடு

“சமூக நாகரீகங்களுக்கான முகவாசல்களை உருவாக்கியவர் இறைதூதர் இப்றாஹீம்!” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் புனித ஹஜ்ஜுப் பெருநாள் (ஈதுல் அழ்ஹா) வாழ்த்துச் செய்தி..!

இலட்சியப் போக்கில்  வாழ்வை செம்மைப்படுத்திய இறைதூதர் இப்றாஹிமின் முன்மாதிரிகள், சகலருக்கும் சிறந்த வழிகாட்டுதல்களாக உள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.  

Read More
உள்நாடு

“ஏகத்துவத்துக்கு எதிரான ஏகாதிபத்திய சதிகள் ஒழிவதற்கு ஒன்றுபடுவோம்” -அசாத் சாலி அவர்களின் புனித ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி..!

புனித ஹஜ்ஜுப் பெருநாளை (ஈதுள் அழ்ஹா) கொண்டாடும் சகலரது வாழ்விலும் மகிழ்சி பொங்க பிரார்த்திப்பதாக, மேல் மாகாண முன்னாள் ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி

Read More
உள்நாடு

மன்னார் மாவட்ட தேசிய பாடசாலைகளின் தேவைகள் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல்..!

மன்னார் மாவட்ட தேசியப் பாடசாலைகளில் காணப்படுகின்ற ஆசிரியர்  வெற்றிடங்கள், தளபாடப் பற்றாக்குறை,  மாணவர்களின் கற்றலுக்கு ஏதுவான போதுமான கட்டிடங்கள்  இல்லாமை போன்ற பல்வேறு  பிரச்சனைகள்  தொடர்பான  கலந்துரையாடல்

Read More
உள்நாடு

இன்னல்கள் நீங்கி விமோசனம் அடைய இறைவனை பிரார்த்திப்போம்..! -ஈதுல் அழ்ஹா வாழ்த்துச் செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

இலங்கையிலும், பலஸ்தீனம் உட்பட ஏனைய சில உலக நாடுகளிலும் முஸ்லிம்கள் அனுபவித்து வரும் இன்னல்களிலிருந்து விமோசனம் பெறுவதற்கு “ஈதுல் அழ்ஹா ” பெருநாள் தினத்தில் இறைவனை இறைஞ்சுவோமாக

Read More
உள்நாடு

கற்பிட்டியில் ஹஜ்ஜு பெருநாள் தொழுகை..!

கற்பிட்டியில் வழமைபோன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்ஷா அல்லாஹ் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மைதானத்தில் நாளை (திங்கள் கிழமை 2024/06/17) காலை 06: 30

Read More
உள்நாடு

கல்குடா – ஓட்டமாவடி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் அதாவுல்லாஹ் பங்கேற்பு..!

ஓட்டமாவடி மஜ்மா நகரில் அமையப்பெற்றுள்ள கொவிட் மையவாடியை முறையாக பராமரிப்பதற்கு குழு ஒன்று அமைத்து அதனூடாக அதனை அழகு படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அபிவிருத்தி

Read More
உள்நாடு

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வியன்கல்லை மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு ..!

களுத்துறை மாவட்டத்தில் உள்ள வியன்கல்லைப் பகுதி அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்காக பேருவளை சீனன் கோட்டைப் பகுதி வாழ் மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட

Read More