உள்நாடு

நாட்டு மக்களுக்கு ரணிலின் நற்செய்தி..!

இலங்கை இன்று (26) முற்பகல் பாரிஸ் நகரில் தனது முக்கிய உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்துள்ளதுடன் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்

Read More
உள்நாடு

அம்பாறை மாவட்டத்தில் உயர்தரப் பரீட்சையில் உயிரியல் பிரிவில் முதனிலை மாணவன் கெளரவிப்பு..!

அம்பாரை மாவட்டத்தில் க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் உயிரியல் பிரிவில் முதனிலை பெற்று மருத்துவத் துறைக்கு தெரிவு செய்யப்பட்ட கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவன்   பிர்தெளஸ் இஹ்சான் அஹமட் 

Read More
உள்நாடு

அக்கரைப்பற்று முனவ்வறா கனிஷ்ட கல்லூரியின் மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்..!

அக்கரைப்பற்று முனவ்வறா கனிஷ்ட கல்லூரியில் இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்கள், இறுதியாக இடம்பெற்ற மூன்றாம் தவணை பரீட்சையில் அடைந்த சிறந்த பெறுபேறுகளுக்காக பெற்றோர்களுடன்

Read More
உள்நாடு

உடத்தலவின்ன மடிகே ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் இடம்பெறவுள்ள மரநடுகை தின நிகழ்வு..!

உடத்தலவின்ன மடிகே ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் எதிர்வரும் 01.07.2024 திங்கட்கிழமை பாடசாலை மரநடுகை தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. நிகழ்வின் பிரதம அதிதியாக வத்தேகம வலயக் கல்விப்

Read More
உள்நாடு

கல்முனை பற்றிமாவில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களினால் பாராட்டி கௌரவிக்கப்பட்ட கற்பித்த ஆசிரியர்கள்..!

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி (தேசிய பாடசாலை) யில் க.பொ.த உயர்தர பரீட்சைக்குத்தோற்றி 2022 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கு

Read More
உள்நாடு

நாளைய தினம் (27) மட்டக்களப்பில் இரு நிகழ்வுகளில் பங்கேற்கிறார் தோழர் அநுர..!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க நாளைய தினம் (27) மட்டக்களப்பில் இடம்பெறவுள்ள ஆசிரியர் சேவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட மாநாட்டிலும்,  தேசிய மக்கள்

Read More
உள்நாடு

பாலமுனை மரண உபகார நிலையத்துக்கு விஜயம் செய்தார் முன்னாள் முதல்வர்..!

பாலமுனை மரண உபகார நிதியத்திற்கு ஸ்ரீ. மு. காஙகிரஸ் கட்சியின் சர்வதேச விவகாரங்கள் பணிப்பாளரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வருமான கலாநிதி சிராஸ் மீராசாஹீப் விஜயம்

Read More
உள்நாடு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்..!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஆதம்லெவ்வை சுபைர்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சம்மாந்துறை தொகுதி

Read More
உள்நாடு

கைகழுவும் வாரத்தை  முன்னிட்டு காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால் நிகழ்வு..!

கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையினால் ஜூன் 24-29 வரை கை கழுவுதலை ஊக்கவிக்கும் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டது.  காரைதீவு சுகாதார வைத்திய அலுவலகத்தால்  பாடசாலை மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு

Read More