உள்நாடு

இன்று உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகிக்கும் விஷேட தினம்

உத்தியோகபூர்வ வாக்களிப்பு அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்று (08) அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

அனுரவின் ஜனாதிபதி பதவியேற்பு எளிமையான இடம்பெறும்; அரச நிதி பயன்படுத்தப்பட மாட்டாது; சுனில் ஹந்துன்நெத்தி

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் ஜனாதிபதி அனுரா குமார திசானாயக பதவியேற்பு நிகழ்வு மிக எளிமையாக நடைபெறும் என தேசிய மக்கள் கட்சியின் நிறைவேற்று குழு உறுப்பினர்

Read More
உள்நாடு

இன்றும் மழைக்கான வாய்ப்பு

நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (08) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்

Read More
உள்நாடு

வடக்கு மக்களை அச்சுறுத்திய அநுரகுமார மன்னிப்பு கோர வேண்டும்..!    -யாழ். சங்கிலியன் பூங்காவில் நடைபெற்ற “இயலும் ஶ்ரீலங்கா”பேரணியில் ஜனாதிபதி தெரிவிப்பு

வாக்குகளைப் பெறுவதற்காக வடக்கு மக்களை அச்சுறுத்திய அநுரகுமார திஸாநாயக்க அந்த மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சிங்கள மக்களின் பெயரைப்

Read More
உள்நாடு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்று தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வடக்கை அபிவிருத்தி செய்வார் என எதிர்பார்ப்பதாக மாவை சேனாதிராஜா நம்பிக்கை தெரிவிப்பு..!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வடமாகாண அபிவிருத்தியை உறுதிப்படுத்துவார் என தாம் எதிர்பார்ப்பதாக இலங்கை தமிழரசுக்

Read More
உள்நாடு

தேர்தல் விவகாரங்கள் குறித்து அனுராதபுர ஊடகவியலாளர்கள் ,பொலிசாருடன் சந்திப்பு..!

தேர்தல் திணைக்களம்,அரசாங்க தகவல் திணைக்களம்  மற்றும் அனுராதபுரம் மாவட்ட செயலகம் என்பன இணைந்து ஊடக துணை நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் செலவுகள் தொடர்பில் அனுராதபுரம் மாவட்ட பிரதேச

Read More
உள்நாடு

வாக்குச் சாவடிகளில் இடையூறு ஏற்படுத்தினால் துப்பாக்கிச் சூடு..! பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு..!

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது, வாக்குச் சாவடிகளில் இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் கலவரங்களில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த, பொலிஸாருக்கு

Read More
உள்நாடு

அரசாங்கம் அக்கறை செலுத்தும் என்று சொன்னால் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு இதனை விடவும் மேலும் நிவாரணங்களை வழங்க முடியும்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

எமது நாட்டின் தேசிய உற்பத்திக்கு 50 வீதத்துக்கு அதிகமான பங்களிப்பை வழங்குகின்ற சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் தொழில் முனைவோர்கள் குறித்து அவதானம் செலுத்தப்படுகின்ற முதல் சந்தர்ப்பம்

Read More
உள்நாடு

புதிய பாராளுமன்றம் கூடும்வரை அரசியலமைப்பிற்கிணங்க நாட்டை ஆட்சிசெய்வோம்; ஜாஎலயில் அநுர சூளுரை

கடந்த காலத்தில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி பற்றிய விடயங்களை நாங்களே முன்வைத்தோம். இப்போது அவர்கள்தான் எமது வெற்றியை உறுதிசெய்கிறார்கள். ஒருவாரத்திற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து

Read More
உள்நாடு

நிந்தவூர் அல்-அஷ்ரக்கின் 78 ஆவது அகவை கொண்டாட்ட நிகழ்வுகள்

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் 78 ஆவது அகவை தின நிகழ்வுகள் பாடசாலையின் அதிபர் ஏ. அப்துல் கபூர் தலைமையில் காசிமி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

Read More