உள்நாடு

நாட்டின் பிரச்சினைகளுக்கு முற்போக்கான தீர்வுகளை வழங்குவதே தவிர சீர்குலைப்பது எமது நோக்கமல்ல

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாக அனைத்து தரப்பிலிருந்தும் பல சவால்களை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம். இதனால் பெரும்பாலான மக்களே சிரமங்களை எதிர்நோக்கும் நிலையில் உள்ளனர். ஐக்கிய மக்கள்

Read More
உலகம்

ஹசன் நஸ்ருல்லாஹ் பலி.இஸ்ரேலும், ஹிஸ்புல்லாஹ் அமைப்பும் உறுதி.

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ருல்லா கொல்லப்பட்டார் என, அந்த அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ருல்லா நேற்று வெள்ளிக்கிழமை

Read More
உள்நாடு

சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்றப் வித்தியாலயத்தில் மீலாதுன் நபி விழா..!

சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயத்தில் கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கு ஏற்ப மீலாதுன் நபி நிகழ்வு கடந்த  வெள்ளிக்கிழமை பாடசாலை அதிபர் எம்.ஐ.சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது. பாடசாலையின்

Read More
உள்நாடு

காத்தான்குடி மத்திய கல்லூரியில் தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவாகிய மாணவர்களுக்கு பழைய மாணவர் சங்கத்தினால் கௌரவிப்பு..!

காத்தான்குடி மத்திய கல்லூரியில் இருந்து அண்மையில் இடம்பெற்ற தட்டெறிதல்  போட்டியில் மாகாண மட்டத்தில் முதலிடம் மாணவர் அதீப் அஹமட் மற்றும் 4×100 அஞ்சல் ஓட்ட போட்டியில் வெற்றியீட்டி

Read More
Uncategorizedஉள்நாடு

பெற்றோரிடம் பணம் அறவிடக்கூடாது : சுற்றறிக்கை வௌியானது

“பாடசாலைகளில் நடத்தப்படும் பல்வேறு கொண்டாட்டங்களுக்காக, பெற்றோரிடம் பணம் அறவிடக்கூடாது” என, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் தெரிவிக்கும் வகையில், கல்வி அமைச்சின் செயலாளர் திலகா

Read More
உள்நாடு

நாளை பகல் வரை கடும் மழை.

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று (28) பிற்பகல் தொடக்கம் நாளை (29) இரவு 11.30 மணி வரை மேல்,

Read More
உலகம்

மீனவர் விவகாரத்தை புதிய ஜனாதிபதியிடம் தெரிவிக்க பிரதமர் நரேந்திர மோடி கோரியுள்ளேன் சிறையில் உள்ள 145 மீனவர்கள், 191 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளேன் என்று நரேந்திர மோடி உறுதி அளித்தார் முதல்வர் மு. க. ஸ்டாலின் பேட்டி..!

மீனவர் விவகாரத்தை இலங்கையின் புதிய அதிபரிடம் தெரிவிக்க பிரதமரிடம் கோரியுள்ளேன். இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்கள், 191 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளேன்.  தமிழ்நாட்டுக்கு

Read More
உள்நாடு

சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் அனுர மத்தேகொட; செயலாளராக ராஸிக் சரூக்

இலங்கை சட்டத்தரணி சங்கத்திற்கு புதிய தலைவர் மற்றும் துணைத் தலைவரை நியமித்துள்ளனர். அந்தவகையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக பி.சி அனுர மத்தேகொடவையும், துணைத் தலைவராக பி.சி

Read More
உள்நாடு

நீதிக்காகவும்,மக்களின் நல்வாழ்வுக்காகவும் துணிந்து குரல் கொடுத்தவர் குமார வெல்கம; மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்

இலங்கையின் அரசியலில் துணிந்து கருத்துக்களால் எதனையும் எதிர் கொள்ளக் கூடிய அரசியல்வாதியான குமார வெல்கம அவர்களின் இழப்பு தொடர்பில் தனது ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதாக அகில இலங்கை

Read More
உள்நாடு

அரச ஊழியர்கள் நற்பண்புடன் சேவையாற்ற வேண்டும்; மத்திய மாகாண ஆளுநர் தெரிவிப்பு

அரச உத்தியோகத்தர்களின் கல்வித்தரம் எவ்வளவோ உயர்வாக இருந்தாலும், அவர்கள் நல்ல மனதுடனும் நற்பண்பும் இல்லாவிடின், மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் அவர்கள் பின்தங்கியே இருப்பார்கள்,என மத்திய மாகாண புதிய

Read More