உள்நாடு

பொதுப் பாவனைக்காக திறக்கப்பட்ட அனுராதபுர பொதுச் சந்தை வாகன தரிப்பிடம்..!

அனுராதபுரம் நகர பொதுச் சந்தை வாகன தரிப்பிடம் வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச தலைமையில் அனுராதபுரம் மாநகர மேயர் என்.கருணாரத்ன வின் பங்களிப்புடன் திறந்து வைக்கப்பட்டது.

Read More
உள்நாடு

இந்தோனேசிய கடற்படை கப்பல் ‘KRI SULTAN ISKANDAR MUDA – 367’ இலங்கையை வந்தடைந்தது..!

இந்தோனேசிய கடற்படையின் ‘KRI SULTAN ISKANDAR MUDA – 367’ என்ற போர்க்கப்பல் வியாழக்கிழமை (22) விநியோக மற்றும் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்ததுடன், இலங்கை

Read More
உள்நாடு

மாத்தளை கோட்டகொட தர்கா கந்தூரி எதிர்வரும் 25ஆம் திகதி..!

சரித்திர பிரசித்தி பெற்ற மாத்தளை மாவட்டத்தில் உள்ள கோட்டகொட ஜும்ஆ பள்ளிவாயல் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம் பெற்று வரும் 108வது வருட கோட்டகொட தர்கா கந்தூரி எதிர்வரும்

Read More
விளையாட்டு

இலங்கை எதிர் இங்கிலாந்து; முதல் ஒருநாள் போட்டி இன்று

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (22) நடைபெறவுள்ளது. இப்போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் பிற்பகல்

Read More
Uncategorized

இன்று இலங்கை வரும் ஐ.எம்.எப் பிரதிநிதிகள்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (22) இலங்கை வருகை தரவுள்ளது. ‘டித்வா’ (Ditwa) புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கும், அது தொடர்பாக

Read More
உள்நாடு

நாளை முதல் வானிலையில் மாற்றம்

நாளை (23) முதல், தற்போது நிலவும் வறட்சியான வானிலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இன்று நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்

Read More
உள்நாடு

சென்னையில் சிறந்த ஊடகவியலாளருக்கான விருது பெற்ற இர்ஷாட் ரஹ்மத்துல்லாஹ்

சர்வதேச தமிழ் கலை பண்பாட்டு கூடம் சார்பாக கலை மற்றும் இசைத் திருவிழா சென்னையில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் சாதனையாளர் களுக்கு விருதுகள் வழங்கும் விழா டாக்டர்

Read More
உள்நாடு

தெற்கு கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவரை கரைக்கு கொண்டு வர உதவிய கடற்படை

இலங்கையின் தெற்கு கடற்கரையில் ஆழ்கடலில் ஏற்பட்ட விபத்து காரணமாக உள்ளூர் பல நாள் மீன்பிடி படகில் கடுமையாக நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவர், கொழும்பில் உள்ள கடல்சார் தேடல்

Read More
உள்நாடு

சிங்கப்பூர் ஜனாதிபதியை சந்தித்தார் பிரதமர் ஹரிணி அமரசூரிய

சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினத்துடன், இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பேச்சு நடத்தியுள்ளார். உலகப் பொருளாதாரமன்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்து சென்றுள்ள பிரதமர், அங்கு முக்கியத்துவமிக்க

Read More