வட, கிழக்குப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் மற்றும் அரச காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். கௌரவ சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்ற அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்திற்கான தீர்மானத்தை நீடிக்கும் விவாதத்தின்
Read More