வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லும் பணிகள் ஆரம்பம்
நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் காகிதாதிகளை எடுத்துச் செல்லும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளது.காலை 7.00 மணிக்கு ஆரம்பமான இப் பணிகள் பிற்பகல் 4.00 மணி
Read Moreநாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் காகிதாதிகளை எடுத்துச் செல்லும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளது.காலை 7.00 மணிக்கு ஆரம்பமான இப் பணிகள் பிற்பகல் 4.00 மணி
Read Moreநியூசிலாந்தில் பாரிய பிரச்சினையாக காணப்படும் “possum” என்கின்ற அவுஸ்திரேலியாவில் இருந்து நியூசிலாந்திற்க்கு அறிமுகப்படுத்தப்பட்ட விலங்கு பூனையை விட பெரிதான தோற்றம் கொண்டதுடன் நியூசிலாந்தின் உள்நாட்டு தாவரங்கள், ஏனைய
Read Moreதென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடைந்துள்ளது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக இன்று (13) முதல் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல்
Read Moreசென்னை விமான நிலையத்தில் ரூ.15 கோடி மதிப்புள்ள 20 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து மூன்று விமானங்களில் தங்கத்தை கடத்தி வந்த 8 பெண்கள்
Read Moreபொதுத் தேர்தலை முன்னிட்டு பரீட்சைகள் திணைக்களத்தின் ஒருநாள் சேவை அடிப்படையில் சான்றிதழ் வழங்கும் பிரிவு மற்றும் சான்றிதழ் வழங்கும் இணையச் சேவை பொதுத் தேர்தல் தினத்தன்று செயல்படாது
Read Moreபொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் 14ஆம் திகதி மாலை 4.15 மணிக்கு ஆரம்பமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்
Read Moreனுராதபுரம் தலைமையக பொலிஸ் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சட்டத்தரணி ஒருவரை (11) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். அனுராதபுரம் தலைமையக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய மேற்கொள்ளப்பட்ட
Read Moreஎப்பாவல கட்டியாவ யாய 10 பகுதியில் யானையின் தாக்குதலுக்குள்ளாகி 84 வயதுடைய வயோதிபப் பெண்ணொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கட்டியாவ யாய 10 பியங்கரகம பகுதியைச்
Read Moreபங்களாதேஷ் அணிக்கு எதிரான 3ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் ரஹ்மதுல்லாஹ் குர்பாஸின் சதமும் ஹஸ்மதுல்லாஹ் ஒமர்ஷாயின் சகலதுறை அசத்தலும் கைகொடுக்க 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்
Read Moreகல்வி அமைச்சின் கீழ் நடைபெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற அனுராதபுரம் சாஹிரா கல்லூரி மாணவர்களுக்கு அதிபர் ஜே.அசாத் மொகமட் உள்ளிட்ட
Read More