ஆளுநர் ஹனீப் யூசுபுடன் இலங்கைக்கான துருக்கி தூதுவர் சினேகபூர்வ சந்திப்பு..!
இலங்கைக்கான துருக்கி நாட்டின் தூதுவர் ஸெமிஹ் லுட்பு டர்கட் (Semih Lutfu Turgut) மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுபை ஸ்ரீஜயவர்தனபுர பத்தரமுல்லவில் மேல் மாகாண சபையின்
Read Moreஇலங்கைக்கான துருக்கி நாட்டின் தூதுவர் ஸெமிஹ் லுட்பு டர்கட் (Semih Lutfu Turgut) மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுபை ஸ்ரீஜயவர்தனபுர பத்தரமுல்லவில் மேல் மாகாண சபையின்
Read Moreஅறுகம்பை பகுதிக்கு விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. அப்பகுதியில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து சந்தேகத்திற்கிடமான செயல்பாடு இருப்பதாக கிடைத்த
Read Moreநியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவரான சரித் அசலங்க முதலில்
Read Moreபுஸ்ஸல்லாவ – மெல்பத்வத்த பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (12) மாலை குளவி கொட்டுக்கு இலக்காகி
Read Moreகாலி தென்னரசு பெண்கள் கல்லூரியில் இருந்து புஸ்ஸ வெல்லமடை பிரதேசத்திலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று (13) காலை வாக்குப்பெட்டிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று காருடன் மோதியதில்
Read Moreதங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விதரந்தெனிய பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் மூன்றரை கோடி ரூபா பெறுமதியான லான்ட் குரூஸர் ரக சொகுசு ஜீப் வாகனம் மாத்தறை
Read Moreகற்பிட்டி தமிழ் கலை இலக்கிய மன்றம் தமது புலனம் (வட்சப்) குழுமத்தின் ஊடாக நடாத்திய கவிதை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
Read Moreகண்டி மாவட்டத்தில் பொதுத் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளன. கண்டி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 11 இலட்சத்து 91 ஆயிரத்து 399 வாக்காளர்கள் இவ்வருடம் பாராளுமன்ற பொதுத்
Read Moreபட்டங்களை பறக்கவிட்டு வீட்டுப் பாவனைக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டமொன்று நுவரெலியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆதர் சி கிளார்க் நிலையத்தின் தலைவர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன மற்றும் இலங்கை
Read Moreநாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் காகிதாதிகளை எடுத்துச் செல்லும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளது.காலை 7.00 மணிக்கு ஆரம்பமான இப் பணிகள் பிற்பகல் 4.00 மணி
Read More