உள்நாடு

கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்க நீர் மட்டம் உயர்வு; எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தல்

கடும் மழை காரணமாக கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வழியும் மட்டத்தை நெருங்கியுள்ளது. எனவே, நீரை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படும்போது உடன்

Read More
உள்நாடு

ஜம்மியதுல் உலமா தலைமையகம் வந்த புதிய சபாநாயகர்; சினேகபூர்வ சந்திப்பு

2024.11.26 அன்று நாட்டின் 10ஆவது பாராளுமன்ற சபாநாயகர் கலாநிதி கௌரவ அசோக சப்புமல் ரன்வல அவர்கள் இலங்கை முஸ்லிம்களுக்கு மதிப்பளிக்கும் நோக்கில், இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் பிரதான

Read More
உள்நாடு

நிலவிவரும் சீரற்ற வானிலையால் இதுவரை 207582 பேர் பாதிப்பு

நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக 59,629 குடும்பங்களைச் சேர்ந்த 207,582 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், குறித்த அனர்த்தத்தினால் 17 பேர்

Read More
உள்நாடு

அதிகாரிகளின் விடுமுறை இரத்து; நீர்ப்பாசன அமைச்சு

நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபையின் நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும்

Read More
உள்நாடு

அனர்த்தங்களுக்கான தீர்வுகளை நோக்கிய நகர்வுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது; அஷ்ரப் தாஹிர் எம்.பி

நேற்று (26) இரவு மாவடிப்பள்ளி வீதியில் மதரசா மாணவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்ட சிறுவகளை மீட்கும் பணி இன்றும் தொடர்ந்து வருகின்றது. நேற்று

Read More
உள்நாடு

கலாஓயா பெருக்கெடுப்பு; அபாய எச்சரிக்கை

கலாஒய தாழ்நில பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு நீர்ப்பாசன திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி நொச்சியாகம ,இராஞாங்கனை ,வனாத்தவில்லு மற்றும் கருவலகஸ்வெவ ஆகிய பிரதேச

Read More
உள்நாடு

மரமொன்று வீழந்துள்ளதால் அனுராதபுரம் – கொழும்பு வீதியில் போக்குவரத்து தடை

அனுராதபுரம் கொழும்பு பிரதான வீதியில் புத்தளம் சிரம்பிஅடி பகுதியில் பாரிய மாரமொன்று வீழ்ந்துள்ளதால் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு வீழ்ந்துள்ள மரத்தை வெட்டி அகற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக

Read More
உள்நாடு

பொல்கொல்ல அணைக்கட்டின் 9 வான் கதவுகள் திறப்பு

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் 9 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்படி, செக்கன்

Read More
விளையாட்டு

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக களத்தடுப்பை தேர்வு செய்தது இலங்கை

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது. ஆடும்

Read More
உள்நாடு

அமைச்சர் விஜித ஹேரத் அக்குரணையில் தெரிவித்த கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை; இம்ரான் எம்.பி

அமைச்சர் விஜித ஹேரத் முஸ்லிம்கள் தொடர்பாக அக்குரணையில் தெரிவித்த கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். ஊடகங்களுக்கு இது

Read More