உள்நாடு

“வேதாந்தி” சேகு இஸ்ஸதீனின் மறைவு, சிறுபான்மை அரசியல் பரப்பில் பெரும் இடைவெளி; மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்

முஸ்லிம் விடுதலை அரசியலில் மர்ஹூம் அஷ்ரப் அவர்களுக்கு நிகராக மிகப் பிரதான பாத்திரம் வகித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சிரேஷ்ட இலக்கியவாதியுமான எம்.எச்.சேகு இஸ்ஸதீன் அவர்களின் மறைவு,

Read More
உள்நாடு

கொழும்பு – பதுளை தபால் ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் இரவு நேர தபால் ரயில் இன்று (28) பண்டாரவளை வரை மட்டுப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

முஸ்லிம் தனித்துவ அரசியலின் மாபெரும் அடையாளங்களில் ஒன்று வேதாந்தி; பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அனுதாபம்

முஸ்லிம் தேசியத்தின் முதல் விதை, முஸ்லிம் தனித்துவ அரசியலின் மாபெரும் அடையாளங்களில் ஒன்று மர்ஹும் வேதாந்தி சேகு இஸ்ஸடீன் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப்

Read More
உள்நாடு

சேகு இஸ்ஸதீனின் ஜனாஸா இன்றிரவு நல்லடக்கம்

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர்களில் ஒருவரும், முன்னாள் ஊடகத்துறை பிரதியமச்சருமான வேதாந்தி சேகு இஸ்ஸதீனின் ஜனாஸா இன்று மஃரிப் தொழுகையின் பின் அக்கரைப்பற்று பட்டின பள்ளியில் தொழுவிக்கப்பட்டு தைக்கா

Read More
உள்நாடு

மடகாஸ்கர் கிரிக்கெட் தொடரில் பேருவளை அணி வெற்றி

பேருவளை இரத்தினக்கல் வர்த்தகர் கிரிகெட் அணிக்கும், இரத்தினபுரி இரத்தினக்கல் வர்த்தகர் கிரிக்கெட் அணிக்குமிடையே மடகஸ்கர் நாட்டில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பேருவளை இரத்தினக்கல் வர்த்தகர் அணி வெற்றி

Read More
உள்நாடு

வவுனியாவில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், இன்று (29) காலை, வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்ஹ தலைமையில் நடைபெற்ற

Read More
உள்நாடு

உயர்தரப் பரீட்சைகளுக்கான மீள் திட்டமிடப்பட்ட கால அட்டவணை வெளியீடு

ஒத்திவைக்கப்பட்ட 2024 க.பொ.த உயர்தரப் பரீட்சைகளுக்கான மீள் திட்டமிடப்பட்ட கால அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நவம்பர் 25

Read More
உள்நாடு

சீரற்ற காலநிலையால் இதுவரையில் பலியானோர் எண்ணிக்கை 12ஆக உயர்வு

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் 17 பேர் காயமடைந்துள்ளதுடன் மேலும் இருவர்

Read More
உள்நாடு

ஈடு செய்ய முடியாத இழப்பு; சேகுவின் மறைவுக்கு இம்தியாஸ் அனுதாபம்

கிழக்கு மாகாணத்தின் சிரேஷ்ட அரசியல்வாதியான வேதாந்தி அல்-ஹாஜ் சேகு இஸ்ஸதீனின் மறைவு கிழக்கு மாகாணத்திற்கு மாத்திரமின்றி முழு நாட்டிற்கும் ஈடு செய்ய முடியாத ஓர் மாபெரும் இழப்பாகும்

Read More