உள்நாடு

அனுராதபுரம் சாஹிராவில் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

HYF – Helping Youth மற்றும் Aqua Aid Foundation என்பன இணைந்து முன்னெடுத்து வரும் பொருளாதார நெருக்கடிக்குள்ளான மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் திட்டத்தின் கீழ் பாடசாலை

Read More
உள்நாடு

கற்பிட்டி பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

கற்பிட்டி பிரதேச செயலகத்தின் 2025 ம் ஆண்டிற்கான முதலாவது ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (17) கற்பிட்டி பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் மிலங்க

Read More
உள்நாடு

ரோஹிங்கிய அகதிகளை நாடுகடத்தும் தீர்மானத்தை அரசு மீள்பரிசீலனை செய்ய வலியுறுத்தி மட்டக்களப்பில் இடம்பெற்ற கவனயீர்ப்பு பேரணி.

ரோஹிங்கிய அகதிகளை நாடு கடத்தும் தீர்மானத்தை இலங்கை அரசு மீள்பரிசீலனை செய்ய வலியுறுத்தும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையினை தொடர்ந்து மட்டக்களப்பு ஜாமிஉல் ஸலாம்

Read More
உள்நாடு

நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை மக்கள்பாவனைக்கு கையளிக்குமாறு சவூதி தூதுவர் கோரிக்கை.!

சவூதி அரே­பி­யாவின் நிதி­யு­த­வியில் அக்­க­ரைப்­பற்று, நுரைச்­சோலை பிர­தே­சத்தில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள சுனாமி வீட்டுத் திட்­டத்தை கூடிய விரைவில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கு­மாறு இலங்­கைக்­கான சவூதி அரே­பிய தூதுவர் காலித்

Read More
உள்நாடு

தேசியப் பட்டியல் வேட்பாளர்களுக்கெதிராக பாய்கிறது சட்டம்

கடந்த பொதுத் தேர்தலில் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 74 வேட்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடர தீர்மானித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

புது சமூக அபிவிருத்தி அமைப்பினால் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

கொலண்ணாவ புது சமூக அபிவிருத்தி அமைப்பின் நான்கு வருட பூர்த்தியை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் கொலண்ணாவ ரஜமகா விகாரையில் வைத்து அண்மையில் (15) வழங்கி

Read More
உள்நாடு

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச்சந்தித்தனர்

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தனர். இச்சந்திப்பில், இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய

Read More
உள்நாடு

இன்று முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்

இன்று (18) முதல் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை தற்காலிகமாக சற்று அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்

Read More
உள்நாடு

வடமத்திய மாகாண சபையின் பிரதான செயலாளராக கே.எம்.எச்.எஸ்.கே.ஜயலத்

வடமத்திய மாகாண சபையின் பிரதான செயலாளராக கே..எம்.எச்.எஸ்.கே.ஜயலத் (16) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட போது. (படம் :- எம்.ரீ.ஆரிப்    அநுராதபுரம் 

Read More