உள்நாடு

நேருக்கு நேர் மோதிய பஸ்கள்.40 பேர் காயம்

கந்தர – தலல்ல பகுதியில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. குறித்த விபத்தில் 40 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 6

Read More
உள்நாடு

அமெரிக்கா, ஜப்பான் செல்லும் ஜனாதிபதி அனுர

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அடுத்த வெளிநாட்டு பயணமாக அமெரிக்கா செல்லவுள்ளதாக அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார். சர்வதேச நாடுகளுடன் பரஸ்பர உறவுகள், பொருளாதார நலன்களைக் கருத்திற்

Read More
உள்நாடு

10 மாத குழந்தையை கொலை செய்த தாய்

ஹபரணை பொலிஸ் பகுதிக்குட்பட்ட பலுகஸ்வெவ யில் 10 மாத குழந்தையை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் தாய் ஒருவர் (17) கைது செய்யப்பட்டுள்ளார். புலனகம  பலுகஸ்வெவ பகுதியில்

Read More
உள்நாடு

மழையுடனான வானிலை தொடரும்

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போதுள்ள மழையுடனான வானிலை தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா,

Read More
உள்நாடு

பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையத்தில் தீ

காலி-மாபலகம வீதியில் உள்ள தனிபொல்கஹா பகுதியில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வீதி முற்றிலுமாக மூடப்பட்டுள்ளதாகவும், தீயை

Read More
உலகம்

காஸா போர் நிறுத்தம் நாளை காலை ஆரம்பம்

இஸ்ரேல், ஹமாஸ் யுத்த நிறுத்தம் காஸா நேரப்படி நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் ஆரம்பமாக உள்ளது. அமெரிக்க, கட்டார், எகிப்து ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தில் இடம்பெற்ற

Read More
உள்நாடு

சீரற்ற காலநிலை காரணமாக மறு அறிவித்தல் வரை வில்பத்து தேசிய பூங்காவிற்கு செல்லத் தடை

அண்மையில் பெய்த கனமழையால் கலா ஓயா நிரம்பி வழிந்ததால், வில்பத்து தேசிய பூங்காவின் எளுவன்குளம் நுழைவு வாயில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மறு அறிவிப்பு

Read More
உள்நாடு

கஹட்டோவிட்ட வை.எம்.எம்.ஏ ஏற்பாட்டில் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.

கஹட்டோவிட்ட வை.எம்.எம்.ஏ கிளையின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கிலில் நடைபெற்றது. கஹட்டோவிட்ட வை.எம்.எம்.ஏ கிளையின் தலைவர்

Read More
உள்நாடு

மன்னார் துப்பாக்கி சூடு.பொது மக்கள் உதவி கோரும் பொலிஸார்.

மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக கடந்தவியாழக்கிழமை (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு துப்பாக்கி தாரிகளை கைது செய்ய மன்னார் பொலிஸார் பொதுமக்களிடம்

Read More
உள்நாடு

இராஜாங்கனை நுர்த் தேக்க வான் கதவுகள் திறப்பு.

இராஞாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் வில்பத்து தேசிய பூங்காவிற்கான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. (எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Read More