உள்நாடு

சமாதான நீதிவான்களின் விபரக் கொத்து நூல் வெளியீட்டு விழா

சாய்ந்தமருதூரில் உள்ள 160 சமாதான நீதவான்களுள் 102 சமாதான நீதவான்கள் மற்றும் அகில இலங்கை சமாதான நீதவான்கள் பெயர் புகைப்படம் அடங்கிய விபரக் கொத்து டிரக்டரி நூல்

Read More
உள்நாடு

நாட்டில் சுபீட்சத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சியின் கூடிய ஒத்துழைப்பைப் பெற்றுக் கொடுங்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சௌபாக்கியமான நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் சரியான கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும். இதற்கு அடிமட்டத்தில் இருந்து வரும் மக்களின் கருத்துக்கள், ஆலோசனைகள், சிந்தனைகள்,

Read More
உள்நாடு

ஐஸ் போதைப் பொருளுடன் தம்பதியர் கைது

தூய்மையான இலங்கை வேலைத்திட்டத்திற்கு இணைவாக அனுராதபுரம் தலைமையக பொலிசார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 30 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் தம்பதியினரை கைது செய்துள்ளனர். தற்போது

Read More
உள்நாடு

நிட்டம்புவ தங்க நகைக்கடையில் 4 மில்லியனுக்கும் அதிகமாக கையாடிய முகாமையாளர் கைது!

நிட்டம்புவ New Swiss Gold House எனும் பிரபல நகைக்கடையின் முகாமையாளர், 46 இலட்சம் ரூபா பண மோசடி குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த

Read More
விளையாட்டு

அமானியன்ஸ் கிரிக்கெட் பியஸ்டாவின் சம்பியன் மகுடம் 2021 அணியின் வசம்

மிணுவான்கொடை அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களுக்கு இடையில் அமானியன்ஸ் கிரிக்கெட் பியஸ்டா -2025 தொடரின் சம்பியன் மகுடத்தினை 2021ஆம் ஆண்டு சாதாரன தர

Read More
உள்நாடு

பொதுப் பாதுகாப்புக்கு அதிக நிதி. அரசின் கல்விக் கொள்கைக்கு முரண். ஆசிரியர் சங்கம் கேள்வி?

அரசாங்கத்தின் வரவு- செலவு திட்டத்தில் கல்விக்காக 271 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ள நிலையில் பொதுப் பாதுகாப்புக்காக 614 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும் இது தேசிய மக்கள் சக்தி

Read More
உள்நாடு

விமரிசையாக நடைபெற்ற களுத்துறை அஹதிய்யாவின் வருடாந்த பரிசளிப்பு விழா

களுத்துறை அஹதிய்யா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நாள் நிகழ்வுகள், பாடசாலை அதிபர் அல்ஹாஜ் சிராப் முபஸ்சிர் தலைமையில் (14) களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. இந்

Read More
உள்நாடு

இம் மாதம் அறிமுகமாகும் டிஜிட்டல் அடையாள அட்டை.

இந்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார். இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்

Read More