உள்நாடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏமாற்று அரசியலை செய்து வருகின்றது; ஐக்கிய மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.சி.யஹ்யாகான்

ஐக்கிய மக்கள் காங்கிரஸின் உத்தியோகபூர்வ காரியாலயம் அதன் செயலாளர் ஏ.சி.யஹியாக்கான் தலைமையில் நேற்று (23) சாய்ந்தமருதில் திறந்து வைக்கப்பட்டது. இதன் போது அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்….

Read More
உள்நாடு

கற்பிட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான வெளிக்கள தலைமைத்துவ பயிற்சி

கற்பிட்டி பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான இரண்டு நாள் வதிவிட வெளிக்கள தலைமைத்துவ பயிற்சி வாரியாபொலயில் உள்ள வடமேல் மாகாண பயிற்சி நிலையத்தில் வேர்ல்ட் விஷன்

Read More
உள்நாடு

சிலாபம் நஸ்ரியாவுக்கு காணிஉறுதிப் பத்திரம் கையளிக்கும் நிகழ்வு நாளை

சிலாபம் நஸ்ரியா மத்திய கல்லூரிக்காக வாங்கப்பட்ட காணியின் உறுதியை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் வைபவம் 25 ம் திகதி செவ்வாய் கிழமை மாலை 4 மணிக்கு கல்லூரி மண்டபத்தில்

Read More
உள்நாடு

வரவு-செலவு திட்டத்தில் கிழக்கு மாகாண மக்களின் எதிர்பார்ப்புக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது; அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை

ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு-செலவுத் திட்டத்தில் நமது மக்கள் நலன் பெறும் சில திட்டங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தாலும், கிழக்கு மாகாண மக்களின் எதிர்பார்ப்புக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன், தேசிய ரீதியில் இயங்கி வரும்

Read More
உள்நாடு

பேருவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லலித் பத்மகுமாரவுக்குகெளரவம்

பேருவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பல வருடங்களாக கடமையாற்றி நுகேகொட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் லலித் பத்மகுமார சேவைகளை

Read More
உள்நாடு

சுஐப் எம். காசிம் எழுதிய “விடத்தல்தீவு அலிகார் வரலாற்று கருவூலங்கள்” நூல் வெளியீட்டு விழா புத்தளத்தில்

மன்னார் மாவட்டத்தின் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட “விடத்தல்தீவு அலிகார் மகா வித்தியாலயத்தின் வரலாறுகளைக் கொண்ட “விடத்தல்தீவு அலிகார் வரலாற்று கருவூலங்கள்” நூல் வெளியீட்டு விழா, தேசிய கல்வி

Read More