உள்நாடு

மருத்துவர் பாலியல் வன் கொடுமை; சகோதரி, மற்றோருவர் கைது

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சந்தேக நபரின் சகோதரி மற்றும் மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 37 வயதுடைய

Read More
உள்நாடு

ஒலிபெருக்கியின் சத்தம் மற்றும் பிற நடவடிக்கைகளினூடாக பிறருக்கு இடையூறின்றி நடந்து கொள்வோம்

அல்லாஹ்வின் அருளையும் மன்னிப்பையும் வழங்கும் புனித ரமழான் மாதத்தில் உள்ளோம். நாம் அனைவரும் அதிகமாக நல்ல செயல்கள் செய்து, அல்லாஹ்வின் பொருத்தத்தையும் நெருக்கத்தையும் அடைய முயற்சித்து வரும்

Read More
உள்நாடு

சில இடங்களில் மழை பெய்யலாம்

கிழக்கு மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யு​மென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சில

Read More
உள்நாடு

பெண் டாக்டர் துஷ்பிரயோகம்; தொலைபேசி சமிக்ஞைகளை பின்தொடர்ந்து காமுகனைக் கைது செய்த பொலிசார்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கல்நேவ பகுதியில் வைத்து (12) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக

Read More
உலகம்

தற்காலிக போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் ஒப்புதல்

மூன்று வருடங்களாக நீடித்து வரும் ரஷ்யாவுடனான போரை தற்காலிகமாக நிறுத்துவதற்கு உக்ரைன் ஒப்புதல் வழங்கியுள்ளது. சவூதியின் ஜித்தா நகரில் இடம்பெற்று அமெரிக்காவுடனான சமாதான பேச்சுவார்த்தையின் போது 30

Read More
உள்நாடு

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்று (12) நள்ளிரவு 12.00 மணியுடன் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தபால் வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும்

Read More
உள்நாடு

புத்தளம் மாவட்டத்தில் இதுவரை இரண்டு அரசியல் கட்சிகள், ஒன்பது சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தல்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் கடந்த 03 ம் திகதி முதல் எதிர்வரும் 19 ம் திகதி வரை செலுத்துவதற்கும் வேட்பு மனுக்கள் 17

Read More
உள்நாடு

வைத்தியர்களின் ஒருநாள் வேலை நிறுத்தம் ஆரம்பம்; நாளைக் காலை வரை தொடரும்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் (மார்ச் 10ஆம் திகதி) அநுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அரச வைத்தியர்கள்

Read More
உள்நாடு

பெண் மருத்துவர் துஷ்பிரயோகம்;சந்தேக நபர் கைது

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால

Read More
உள்நாடு

அநுராதபுரம் வைத்தியசாலையில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான வைத்தியருக்கு நீதி கிட்ட வேண்டும்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நேற்று இரவு கடமையில் ஈடுபட்டிருந்த பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வர எதிர்க்கட்சித் தலைவர்

Read More