உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்தார் நளீம்

முஸ்லீம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் நளீம் , தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார். மேலும் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வகையிலேயே பாராளுமன்ற

Read More
உள்நாடு

வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம்; சந்தேக நபர் வீட்டிலிருந்து கைக்குண்டு மீட்பு

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர் தங்கியிருந்த வீட்டிலிருந்து கைக்குண்டு ஒன்றை கல்நேவ பொலிசார் கண்டு பிடித்துள்ளனர். சந்தேக நபர்

Read More
உள்நாடு

லக்ஷ்மன் விஜேமான்ன ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்

களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தமது

Read More
உள்நாடு

திருமலையில் இரு பெண்கள் வெட்டிக் கொலை; கொலையாளிகளைத் தேடி தீவிர விசாரணை

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இரு பெண்கள் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று (14)

Read More
உள்நாடு

“ஹெட ஓயா” திட்டத்தினை பூர்த்தி செய்து பொருளாதார வளர்ச்சிக்கு உதவுங்கள்; பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை

கடந்த அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்டுள்ள “ஹெட ஓயா” நீர்ப்பாசனத் திட்டத்தினை பூர்த்தி செய்து அம்பாறை, மொனராகலை மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவி புரியுங்கள் என விவசாய, நீர்ப்பாசன, காணி,

Read More
உள்நாடு

அரசியல்வாதிகள் பாடசாலை செல்லலாம்; தடை கிடையாது

அரசியல் நடவடிக்கைகளுக்குப் பாடசாலைகளைப் பயன்படுத்தக் கூடாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். எனினும், அரசியல்வாதிகள்

Read More
உள்நாடு

இன்று சபையில் சமர்ப்பிக்கப்படும் பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை

பட்டலந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இன்று (14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை பாராளுமன்ற சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க சமர்ப்பித்துள்ளார்.

Read More
உள்நாடு

புத்தளம் மாவட்டத்தில் 04 உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்டுப் பணம் செலுத்தியது

புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் மாநகர சபை, கற்பிட்டி பிரதேச சபை, வண்ணாத்திவில்லு பிரதேச சபை மற்றும் புத்தளம் பிரதேச சபை ஆகிய 04 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களிலும்

Read More
உள்நாடு

போதைக்கு அடிமையாகும் பாடசாலை மாணவர்கள்; வெளியாகும் அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் 15 முதல் 17 வயதுடைய கணிசமான எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்களும் இளைஞர்களும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகும் போக்கு அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு

Read More