உலகம்

இன்று காலையில் தொடராக 3 நாடுகளில் நிலநடுக்கம்

ஒரே நாள் காலையில் மட்டும் அடுத்தடுத்து மூன்று நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் திபெத் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து இன்று

Read More
உள்நாடு

வட மத்திய முன்னாள் முதலமைச்சருக்கு 16 வருட கடூழிய சிறை

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித்துக்கும் அவரது தனிப்பட்ட செயலாளருக்கும் தலா 16 ஆண்டுகள் கொழும்பு உயர் நீதிமன்றம் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இலஞ்சம்

Read More
உலகம்

4.3 அளவில் பாகிஸ்தானில் நில அதிர்வு

பாகிஸ்தானின் இன்று காலை 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதோடு

Read More
உள்நாடு

ஏப்ரல் 16 முதல் 29 வரை வாக்குச்சீட்டு விநியோகம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை வீடுகளுக்கு விநியோகிப்பது தொடர்பாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, வாக்குச் சீட்டு விநியோகம்

Read More
உள்நாடு

எரிபொருள் விலையை மேலும் குறைக்க முடியாது; அமைச்சர் கிரிஷாந்த அபேசேன

சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகள் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதால் எரிபொருள் விலையை மேலும் குறைக்க முடியாது என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம்

தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் (02) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய

Read More
உள்நாடு

சீனன்கோட்டை ரியாளுஸ் ஸாலிஹீனில் நோன்புப் பெருநாள் தொழுகை.

பேருவளை சீனங்கோட்டை மஸ்ஜித் ரியாளுஸ் ஸாலிஹீன் வளாகத்தில் நேற்று (31.03.25) இடம்பெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகையில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என பெரும்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

Read More
உள்நாடு

மாகாண சபை தேர்தல் இந்த ஆண்டு இல்லை.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் ஆறு மாதங்களுக்குள் மூன்று தேர்தல்கள் நடத்தப்பட்டதால், இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாது என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

Read More
உள்நாடு

பராட்டே சட்டம் மீண்டும் அமுலில். முன்னாள் அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை ஏமாற்றிவிட்டன

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பெரும் பங்களிப்பை வழங்குகிறார்கள். மொத்த உள்நாட்டு உற்பத்தியில்

Read More
உள்நாடு

கஹட்டோவிட்ட ஜாமிஉத் தெளஹீத் பள்ளி ஏற்பாட்டில் பெருநாள் திடல் தொழுகை.

கஹட்டோவிட்ட ஜாமிஉத் தெளஹீத் ஜும்ஆ பள்ளி ஏற்பாட்டில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை நேற்று பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. ஆண்கள், பெண்கள் என பெருந்தொகையானோர் இதில்

Read More