உள்நாடு

கன மழை பெய்யலாம்.

நாட்டின்  பெரும்பாலான பகுதிகளில் இன்று (22) பிற்பகல் 1.00 மணிக்கும்   இரவு 10:00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம்

Read More
உள்நாடு

பலஸ்தீனுக்கு ஆதரவான ஆர்பாட்டத்திற்கான கலந்துரையாடல் இன்று கொழும்பில்

நாளை மறுதினம் 23ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ள பலஸ்தீனுக்கு ஆதரவான மாபெரும் ஆர்ப்பாட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று (21) கொழும்பு குருகெதரவில் இடம்பெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்

Read More
உள்நாடு

அம்பேபிட்டிய வட்டாரத்தில் மூன்று சமூக சேவையாளர்கள் போட்டி

பேருவளை பிரதேச சபைத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் அம்பேபிட்டிய வட்டாரத்தில் (இரட்டை அங்கத்தவர் தொகுதி) மூன்று சமூக சேவையாளர்கள் இம் முறை களமிறங்கியுள்ளனர். போல்கொடுவ ரோமன்

Read More
உள்நாடு

நிட்டம்புவ,கிரிந்திவெல வீதி விபத்தில் 22 இராணுவ வீரர்கள் காயம்

நிட்டம்புவ – கிரிந்திவெல வீதியில் மணமால வளைவு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ வீரர்கள் 22 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (21) காலை

Read More
உள்நாடு

இன்று ஜனாதிபதி வெளிக்கொணர்வதாக கூறிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி யார் ? இந்தக் கதையும் வெறும் பொய்யான கதைதானா; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி யார் என்பது தொடர்பிலான தகவல்களை இன்றைய தினம் விசேட அறிவிப்பின் மூலம் வெளிக்கொணர்வதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால்

Read More
உள்நாடு

நாய் குறிக்கிட்ட விபத்தில் கணவனும், மனைவியும் பலி

கலேவெல-குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர். நாயொன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மோட்டார்

Read More
உள்நாடு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ரணிலுக்கு அழைப்பாணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏப்ரல் 25 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் முன் ஆஜராகுமாறு அழைப்பாணை

Read More
உள்நாடு

புனித பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு ஜனாதிபதியின் இரங்கல் செய்தி

புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இரங்கல் தெரிவித்துள்ளார். குறித்த இரங்கல் செய்தியை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த

Read More
உள்நாடு

புத்தளத்தில் சக வாழ்வுக்கான நினைவு கூறல் மற்றும் நினைவுச் சின்னம் திறந்து வைக்கும் நிகழ்வு

புத்தளம் பாலாவியில் உள்ள முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகமும், மகளிர் எழுச்சி குரல் சங்கத்தவர்களும் இணைந்து புத்தளம் சோல்டன்- 01 முஹாஜிரீன் ஜும்ஆ பள்ளி வாசல் வளாகத்தில்1990ம்

Read More
உள்நாடு

மனுக்கள் நிராகரிப்பு

உள்ளூராட்சித் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை சசவாலுக்கு உட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்ட 20 மனுக்களை நிராகரித்து  மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த மனுக்கள் இன்று

Read More