பிற்பகல் வேளையில் மழை பெய்யலாம்
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (11) பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு இடைக்கிடையில் மழை
Read Moreமேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (11) பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு இடைக்கிடையில் மழை
Read Moreநடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பேருவளை நகர சபைக்கு ஐக்கிய மக்கள் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு பேருவளை நகர சபை முன்னாள் நகரபிதா
Read Moreநடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் களுத்துறை மாநகர சபைக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மூன்று முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர்.தலைமை வேட்பாளர் முன்னாள் நகர
Read Moreஅமெரிக்காவின் தலையீட்டையடுத்து இந்தியாவும் – பாகிஸ்தானும்உடனடி போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது புத்திசாலித்தனமான முடிவென்றும் அவர் கூறியுள்ளார்
Read Moreஇலங்கையில் நடைபெறும் 22 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கான ஆசிய குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கவுள்ள சஊதி அரேபியாவின் தேசிய குத்துச்சண்டை அணி நேற்று இலங்கையை வந்தடைந்துள்ளது. பண்டாரநாயக சர்வதேச
Read Moreஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் மிகுதி போட்டிகள் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது . பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக
Read Moreஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளையும் புத்தளம் தள வைத்தியசாலையும் இணைந்து இன்று 10.05.2025 சனிக்கிழமை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளையின் காரியாலயத்தில்
Read Moreஅரச ஊழியர்களுக்கு இடர்கால கடன் வழங்குவது தொடர்பாக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால், அமைச்சு செயலாளர்கள், மாகாண
Read Moreஅத்தனகல்ல தொகுதி கஹட்டோவிட்ட வட்டாரத்தில் இருந்து ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு கட்சி சார்பில் பிரதேச சபைக்கு செல்லவுள்ள அல் ஹாஜ் பிர்தௌவ்ஸ் வட்டார மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
Read Moreஇந்திய வீரர் விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் தனது முடிவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (பி.சி.சி.ஐ)
Read More