மொரட்டுவையைச் சேர்ந்த நால்வர் பொலன்னறுவை ஏரியில் மூழ்கி பலி
பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் உள்ள ஏரியில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். பலஎல்ல ஏரியில் குளிக்கச் சென்ற நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read Moreபொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் உள்ள ஏரியில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். பலஎல்ல ஏரியில் குளிக்கச் சென்ற நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read Moreகல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள்
Read Moreசீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் இன்று (08) முதல் சிமெந்து விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளன. அதன்படி, 50 கிலோ சீமெந்து மூட்டையின் மொத்த விலை ரூ.100 அதிகரிக்கப்பட்டுள்ளதாக
Read Moreஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளை ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் சட்டத்திற்கு முன் நிறுத்தவுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நாட்டு மக்களிடம் பகிரங்கமாக
Read Moreபொசன் பெளர்ணமி தினத்தை முன்னிட்டு அனுராதபுரத்தில் உள்ள சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்வி திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் பிரகாரம் அனுராதபுரம் நகரம் மற்றும்
Read Moreஅவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்பகுதியில் இன்று (08) காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. காலை 4.50 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 6.1 ஆக
Read Moreமேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (08) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்
Read Moreகற்பிட்டி அனைத்து பள்ளிவாசல்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஹஜ்ஜூப் பெருநாள் திடல் தொழுகை பாடசாலை மைதானத்தில் சனிக்கிழமை (07) காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது. இதன் போது பெருநாள்
Read Moreகோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்று (7) சனிக்கிழமை இடம்பெற்றது.
Read Moreபுனித பக்ரீத் (ஈத்-உல்-அழ்கா) திருநாளை கொண்டாடும் இந்நாளில், அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் என்றுதலைவர் -நிலைக்குழு கணக்கு மற்றும் தணிக்கை, பெருநகர சென்னை
Read More