உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (22) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்

Read More
உலகம்

இஸ்ரேலை எச்சரித்துள்ள சர்வதேச அணுசக்தி நிலையம்

ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்குவதைத் தவிர்க்குமாறு சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது. ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கவில்லை என்பதை IAEA உறுதி செய்ய முடியும்

Read More
உள்நாடு

இலங்கை வருகிறார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk), அடுத்த வாரம் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும்

Read More
உள்நாடு

கண்டி எசல பெரஹெரா ஜுலை 25ல் ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க கண்டி எசல பெரஹெரா, எதிர்வரூம் ஜுலை 25 ஆம் திகதி ஆரம்பமாகிறது. இந்த ஆண்டும் கண்டி நகர வீதிகளில் பத்து நாட்கள் பிரமாண்டமாக

Read More
உள்நாடு

ஆராய்ச்சிகட்டுவ பிரதேச சபை தவிசாளர் தெரிவில் குழப்பம் எதிர் கட்சியினர் வெளிநடப்பு

புத்தளம் மாவட்டம் ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் கன்னி அமர்வும் தலைவர் தெரிவும் வெள்ளிக்கிழமை (20) நடைபெற ஏற்பாடாகியிருந்த போதும் அன்றைய தினம் (20) ஏற்பட்ட அமளிதுமளி மற்றும்

Read More
உள்நாடு

மிளகாய்த்தூள், கையுறை, மாஸ்க் ஆகியவற்றுடன் இரவு நேரத்தில் நடமாடிய இருவர் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை பகுதியில் வைத்து நேற்றிரவு (20) பொலிஸார் இரு இளைஞர்களை கைது செய்துள்ளனர். மாவடிச்சேனை எம்.கே.எரிபொருள் நிரப்பு நிலைய பிரதான வீதி பகுதியில்

Read More
உள்நாடு

கல்லீரல் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம்

கொழும்பு முஸ்லிம் கல்வி முன்னேற்ற சங்கம் மற்றும் த ஹோப் மெடி சேவிசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனகள் இணைந்து நடத்தும் கல்லீரல் தொடர்பான இம்மாபெரும் இலவச சுகாதார

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

மேல் , வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு

Read More
உள்நாடு

பேருவளை பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது

அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட களுத்தறை மாவட்டம் பேருவளை பிரதேச சபையின் அதிகாரத்தையும் தவிசாளர் பதவியையும் ஐக்கிய

Read More
உள்நாடு

கற்பிட்டியில் சட்டவிரோத பீடி இலை பொதிகள் பொலிஸாரால் மீட்பு

இந்தியாவிலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 37 பீடி இலை பொதிகள், கற்பிட்டி கண்டகுளி கடற்கரையில் இன்று (20) காலை ஒரு லொறியில் ஏற்றிக்

Read More