உள்நாடு

அக்குறணை மற்றும் அம்பாறை வெள்ளப் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும்; சபையில் மு.கா தலைவர் ஹக்கீம்

அக்குறணை வெள்ளப் பிரச்சினை, கல்முனை -கிட்டங்கி விவகாரம்,ஹெட ஓயா திட்டம் போன்றவை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், கண்டி மாவட்ட எம்.பியுமான

Read More
உள்நாடு

சீரற்ற காலநிலை காரணமாக உயர்தர பரீட்சைகள் இன்றும் நாளையும் நடைபெற மாட்டாது; பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (உயர் தர) பரீட்சை இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள்

Read More
உள்நாடு

கனமழை மற்றும் பலத்த காற்று நிலைமை மேலும் தொடரலாம்

இலங்கைக்குத் தென்கிழக்கே நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மட்டக்களப்பிலிருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 210 கிலோமீற்றர் தொலைவில் (அட்சரேகை 5.9°N

Read More
உள்நாடு

சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் மரமொன்று முறிந்து பொது மதிலுக்கு பாரிய சேதம்

சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் தற்போது வீசிவரும் காற்றின் வேகம் காரணமாக பாடசாலையில் மரமொன்று முறிந்து விழுந்து பாடசாலை பொது மதிலை உடைத்து பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. பாடசாலை

Read More
உள்நாடு

கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் நாளை (27) முதல் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

Read More
உள்நாடு

கிழக்கு நோக்கி நகரும் தாழமுக்கம்; வடக்கு கிழக்கில் கனமழை, கடும் காற்று வீசும்

அம்பாந்தோட்டைக்கு தென்கிழக்காக 70 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக மறியுள்ளது. இது நாளை காலை அம்பாறை நோக்கி நகரும்

Read More
உள்நாடு

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் அழிக்கப்படும் வகையில் சட்டங்களை வகுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

போதைக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வுக்கான முறையான அறிவியல் வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். போதைக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வு குறித்து சமூகத்தில் பல்வேறு கருத்துக்கள் மற்றும்

Read More
உள்நாடு

கிழக்கு மாகாண ஊழியர்களுக்கு ஒரு நீதியும், காலி மாவட்ட ஊழியர்களுக்கு ஒரு நீதியும் ஏற்றுக்கொள்ள முடியாது; பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை

இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் புல்மோட்டை நிலையத்தில் நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாண ஊழியர்களுக்கு ஒரு நீதியும் காலி மாவட்டத்தில் இருந்து நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு ஒரு நீதியும் ஏற்றுக்கொள்ள

Read More
உள்நாடு

வடமத்திய மாகாண புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக திலக் சீ.ஏ.தனபால கடமைகளைப் பொறுப்பேற்றார்

வடமத்திய மாகாண புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக திலக் சீ.ஏ.தனபால  கடமைப் பொறுப்பேற்று கொண்டார். (படம் :- எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம் )

Read More
உள்நாடு

மீனவர்கள் யாரும் கடலுக்குப் செல்ல வேண்டாம்; கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம்

சீரற்ற வானிலை காரணமாக மறு அறிவித்தல் வரையில் மீனவர்கள் யாரும் கடற்றொழிலுக்குச் செல்வது இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.  இந்த ஆபத்தான

Read More