Uncategorized

பிரஜாசக்தி நிகழ்ச்சி – 2026“தமக்கானதோர் இடம் அழகான வாழ்க்கை”முதற்கட்ட காசோலைகள் வழங்கி வைப்பு

அபிரஜாசக்தி நிகழ்ச்சி – 2026 “தமக்கானதோர் இடம் அழகான வாழ்க்கை” எனும் அரசின் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூர், அட்டாளைச்சேனையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பயனாளிகளுக்கான (10

Read More
உள்நாடு

பிற்பகல் வேளையில் மழை பெய்யலாம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மத்திய,

Read More
உள்நாடு

மனிதநேயத்தின் அழகிய எடுத்துக்காட்டு

எமது நாட்டில் ஏற்பட்ட டிட்வா புயலின் கடினமான காலகட்டத்தில், மருதமுனை ஜம்இய்யத்துல் உலமாவின் ஊடாக, புத்தளம் நகர கிளை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு ரூபா இரண்டு கோடி மதிப்பிலான

Read More
உள்நாடு

உயர்தரப் பெறுபேற்றில் சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஷம்ஸ் மஹா வித்தியாலயம் கோட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை

2026.04 01 ஆம் திகதி இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி கமு/கமு/ மழ்ஹருஸ் ஷம்ஸ் மஹா

Read More
உள்நாடு

மாலை வேளையில் மழை பெய்யலாம்

நாட்டின் பல பகுதிகளில் இன்று (3) மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  நாட்டின் பெரும்பாலான

Read More
உள்நாடு

நான் நேசிக்காத ஜே. ஆர் நூல் வெளியீட்டு விழா

முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆற்றிய ஜே.ஆர். ஜயவர்தன நினைவுப் பேருரையிலிருந்து தொகுக்கப்பட்ட “நான் நேசிக்காத ஜே. ஆர்” என்ற நூலும் அதன் சிங்கள மற்றும்

Read More
உள்நாடு

கற்பிட்டி குடாவயில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பொருட்களை கைப்பற்றிய கடற்படை

இலங்கை கடற்படையானது, செவ்வாய்க்கிழமை ( 31) கற்பிட்டி குடாவ கடலோரப் பகுதியில் நடத்திய ஒரு சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டு, அப்பகுதியில்

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இலங்கையில் நிலவும் வறண்ட வானிலை ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி முதல் மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  எனினும் இலங்கையில் நிலவும் வெப்பமான வானிலை தொடரும் எனவும்

Read More
உள்நாடு

உயர்தரப் ப்ரீட்சை பெறுபேறுகள் வெளியானது

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ளன. நாட்டிலுள்ள உள்ள 2,362 நிலையங்களில் நடைபெற்ற உயர்தர தேர்வில் மொத்தம் 340,525 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில், 246,521

Read More
உள்நாடு

ஓட்டமாவடி – வாழைச்சேனை பகுதிகளில் கடையடைப்புப் போராட்டம்

ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை வர்த்தக சங்கங்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட கடையடைப்புப் போராட்டம் இன்று (31) செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது. வாழைச்சேனை பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் செம்மண்ணோடை பகுதியில் நடாத்தப்பட்டு

Read More