உள்நாடு

ரணிலோடும், சஜித்தோடும் கூட்டு இல்லை; மொட்டுக் கட்சி

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றுடன் அரசியல் ரீதியிலான கூட்டு பயணம் கிடையாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர

Read More
உலகம்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரண்டு நிமிடம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில் கரூர் துயரம் தொடர்பாக இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பேரவை நிகழ்ச்சியில் ஒத்திவைக்கப்பட்டது.

Read More
உள்நாடு

எந்நேரமும் மாகாண ஆளுநர்களில் மாற்றங்கள் வரலாம்

தன்னுடைய பதவிக் காலத்தில் முதல் ஆண்டைப் பூர்த்தி செய்துள்ள கட்டத்தில் முதல் தடவையாகக் கடந்த வெள்ளிக்கிழமையன்று அமைச்சரவை மாற்றத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அடுத்து எந்நேரமும்

Read More
உள்நாடு

சுமார் 10 வருடங்களின் பின்னர் சுத்திகரிக்கப்படும் வடிகான

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை கிழக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வடிகானை சுத்திகரிக்கும் வேலைத்திட்டம் செவ்வாய்க்கிழமை (14) முன்னெடுக்கப்பட்டது. கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின்

Read More
உள்நாடு

புத்தளத்தில் தொழில் முனைவோர்களை உருவாக்கும் முயற்சியில் இன்சைட் நிறுவனம்

புத்தளம் இன்சைட் அமைப்பின் ஏற்பாட்டில் இளைஞர்களை தொழில் முனைவோராக்கும் பயணம் என்ற ஒரு சமூக பொறுப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று சனிக்கிழமை (11) இரவு புத்தளம்

Read More
உள்நாடு

மூன்று மாத காலத்துக்கு மின் கட்டண அதிகரிப்பில்லை

இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் பாதிக்கான மின்சாரக் கட்டணத்தை திருத்துவதில்லை என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு முடிவு

Read More
உள்நாடு

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான தீர்மானம் இன்று

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு மின்சார சபை கடந்த செப்டெம்பர் மாதம் முன்வைத்த யோசனை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (14) இறுதித் தீர்மானம் எடுக்குமெனவும் அந்தத்

Read More
உள்நாடு

இஷாரா செவ்வந்தி உட்பட மேலும் ஐவர் நேபாளத்தில் கைது

கொழும்பு – புதுக்கடை நீதிமன்றத்தில் வைத்து திட்டமிட்ட குற்றக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட இஷார செவ்வந்தி உட்பட

Read More
உள்நாடு

பிற்பகல் வேளையில் மழை பெய்யலாம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மேல், சப்ரகமுவ,

Read More
உலகம்

நாகூர் இ. எம். ஹனீபாவின் நூற்றாண்டு விழாவிற்கு பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் வாழ்த்து, மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு

துபாயில் ஈமான் சங்கம் சார்பில்நாகூர் இ.எம்.ஹனீபா அவர்களின் நூற்றாண்டு விழா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஈமான் சங்க தலைவர் கீழக்கரை ஹபிபுல்லா, ஈமான்

Read More