உள்நாடு

போலிச் செய்தி தொடர்பாக ஹிஸ்புல்லாஹ்வின் ஊடகப் பிரிவின் விளக்கம்

​கானா ஊடகங்களில் வெளிவந்ததாக கூறப்பட்டு, தங்க வியாபாரத்தில் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஏமாற்றப்பட்டதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகிறது. அதில் கூறப்படும் தகவல்களை முற்றிலும் மறுக்கிறோம்,

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் சில

Read More
உள்நாடு

நீர்கொழும்பு ஓய்வு பெற்ற அதிபர் அல்ஹாஜ் உவைஸ் காலமானார்..!

நீர்கொழும்பு பலகத்துறை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர் அல்ஹாஜ் எம். சி.எம். உவைஸ் தனது 89 வது வயதில் காலமானார்.கல்வித் துறையில் அளப்பரிய பங்காற்றியுள்ள மர்ஹூம் உவைஸ்

Read More
உள்நாடு

கல்முனை கல்வி வலய மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையின் ஏற்பாட்டில் கல்வியியல் கண்காட்சி

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் அனுசரணையுடன் நிந்தவூர் கமு/கமு/ அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் ஏற்பாட்டில் (19) கல்வியற் கண்காட்சியின் இரண்டாவது நாள் அல் மஸ்ஹர் பெண்கள்

Read More
உள்நாடு

ஓட்டமாவடியில் இருளில் மூழ்கிய வீதி; பாம்புகள் நடமாடுவதாக பிரதேச மக்கள் கவலை

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஓட்டமாவடி பரீதா மர ஆலை வீதியானது 2 ஆம், 3ஆம் வட்டாரங்கள் ஒன்றிணைந்த வீதியாகும். அந்த வீதி இருள் நிறைந்து காணப்படுவதால்

Read More
உலகம்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியா அருகே திமோர் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 01.04க்கு 6.2 மெக்னிடியூட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால்  ஏற்பட்ட சேதங்கள்

Read More
உள்நாடு

சீனன் கோட்டை வாலிபர் ஹழரா ஜமஅத்தின் 5 தசாப்த கால பணிகளுக்கு பிரதி அமைச்சர் அர்கம் இலியாஸ் பாராட்டு;46 ஆவது வருட மீலாத் விழா பெருகமலை ஸாகிரீன் குர்ஆன் மத்ரஸா முதலாம் இடம்

பேருவளை சீனன் கோட்டை வாலிபர் ஹழரா ஜெமாஅத் சீனன்கோட்டை பள்ளி சங்கத்தின் அனுசரனையுடன் வருடாந்தம் நடாத்தி வரும் சீனன்கோட்டை குர்ஆன் மத்ரஸாக்களுக்கிடையிலான சன்மார்க்க போட்டிகளுடனான மீலாதுன் நபி

Read More
உள்நாடு

மு.கா. தலைவர் ஹக்கீம் குழுவினர் ஜெய்லானி பள்ளிக்கு வருகை

பலாங்கொடை – ஜெய்லானி ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் அழைப்பின் பேரில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ்

Read More
உள்நாடு

புறக்கணிக்கும் பிரதேச சபை; மக்கள் ஒத்துழைப்புடன் வடிகான் துப்புரவுப்பணி முன்னெடுப்பு

வாழைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மாவடிச்சேனை பிரதேசத்திலுள்ள வடிகான்களை துப்புரவு செய்து தருமாறு பல்வேறு கோரிக்கைகள் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.சமீமினால்; முன்வைக்கப்பட்ட

Read More