உள்நாடு

புத்தளம் நரக்கள்ளியில் கடலில் மிதந்து வந்த திரவத்தை அருந்திய இருவர் உயிரிழப்பு

புத்தளம், நரக்கள்ளி பிரதேசத்தில் தற்காலிகத் தங்குமிடம் ஒன்றில் இருந்த இருவர், ஒருவகை திரவத்தை அருந்திய பின்னர் ஏற்பட்ட சுகவீனத்தால் உயிரிழந்துள்ளனர்.  குறித்த இடத்தில் நால்வர் இருந்துள்ளதுடன், கடலில்

Read More
உள்நாடு

கொழும்பு மாவட்டத்தில் மட்டும் இரண்டு இலட்சம் மாணவர்கள் போதைக்கு அடிமை ; வெளியான அதிர்ச்சித் தகவல்

கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 230,000க்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (27) போதைப்பொருள் தடுப்பு

Read More
உள்நாடு

சிறிதளவு மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும்

Read More
உள்நாடு

முறைசாரா கல்வி செயல்திட்ட மாவனல்ல கல்வி வலய தையல் கண்காட்சியும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

முறைசாரா கல்வி செயல்திட்ட மாவனல்ல கல்வி வலய ஆறு மாத தையல் கலை கற்ற மாணவிகளின் தையல் கண்காட்சியும், சானறிதழ் வழங்கும் நிகழ்வும் நேற்று முன்தினம் (

Read More
உள்நாடு

திட்டமிட்டபடி பாடசாலை நேரம் நீடிக்கப்படும்

இலங்கையில் அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி

Read More
உள்நாடு

நீதிமன்றில் நாளை ஆஜராகும் ரணில் விக்கிரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீதான ஊழல் வழக்கு நாளை (29) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. வெளிநாட்டுப் பயணத்தின்போது அரச நிதியை முறைகேடாகப்

Read More
கட்டுரை

அறிவுக்கடல் சங்கைக்குரிய கலாநிதி அஷ்ஷெய்கு முஹம்மது இப்றாஹிம் அல் – பாஸி (ரஹ்)

ஷாதுலிய்யா தரீக்காவின் உலக ஆன்மீகத் தலைவர் மர்ஹம் சங்கைக்குரிய ஷெய்கு ஸஜ்ஜாதா மர்ஹம் கலாநிதி அஷ்ஷெய்ஹ் முஹம்மத் அல் பாஸி பின் அஷ்ஷெய்ஹ் முஹம்மத் இப்றாஹிம் அல்

Read More
உள்நாடு

தலைமன்னார் – இராமேஸ்வரம் இடையில் புதிய கப்பல் பாதை

இந்தியாவின் இராமேஸ்வரம் இலங்கையின் தலைமன்னார் இடையில் புதிய கப்பல் பாதையை ஆரம்பிப்பது தொடர்பில் இருநாட்டு அரசுகளுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. மும்பையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு

Read More
உலகம்

துருக்கியின் சிந்திர்கி நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

துருக்கியின் மேற்கே பாலிகெசிர் மாகாணத்தில் சிந்திர்கி நகரில் நேற்றிரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. இஸ்தான்புல் நகரம், புர்சா,

Read More
உள்நாடு

மலேசிய கடலோர காவல்படை கப்பலான ‘KM BENDAHARA’ இலங்கையை வந்தடைந்தது

மலேசிய கடலோர காவல்படை கப்பலான ‘KM BENDAHARA’ திங்கட்கிழமை ( 27,) வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் கடற்படை

Read More