உள்நாடு

குவைத் முதலீட்டாளர்களுக்கு விசேட அழைப்பு விடுத்தார் அமைச்சர் மனுஷ நாணயக்கார..

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சாதகமான சூழலை  ஒன்றிணைத்து பயன்களைப்பெற, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, குவைத் முதலீட்டாளர்களுக்கு விசேட அழைப்பு ஒன்றை விடுத்தார்.

Read More
உள்நாடு

அறபா வித்தியாலய பழைய மாணவர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி..!

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய பழைய மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 01 ஆம் திகதி தொடக்கும் 03 ஆம் திகதி வரை அட்டாளைச்சேனை

Read More
உள்நாடு

“மட்டக்களப்பு நகர பள்ளிவாசல் தமிழ்-முஸ்லிம் நல்லுறவின் சின்னமாகவும் திகழ்கிறது..” -சன்மார்க்க அறிஞர் எம்.எச்.எம். புஹாரி

தென்னிந்திய பெருமக்கள் மட்டக்களப்பு நகர முகப்பாய் கம்பீரமாய் அமைந்திருக்கும் ஜாமியுஸ்ஸலாம் பள்ளிவாசலை அமைத்துத் தந்து தமிழ் முஸ்லிம் உறவுக்கும் இணைப்புப் பாலமாய் இருந்திருக்கிறார்கள் என்பது வரலாறு நெடுகிலும் 

Read More
உள்நாடு

கல்முனை கலாசார மத்திய நிலையத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்.. சேவை நலன் பாராட்டு விழாவும்..

புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள்  அமைச்சுடன் இணைந்து கல்முனை கலாசார மத்திய நிலையம் ஏற்பாடு செய்த திறன் அபிவிருத்தி பாடங்களான ஆங்கிலம்,சிங்களம்,சித்திரம்,கர்நாடகம்,பரதநாட்டியம் போன்ற பாடத்திட்டதினை பூர்த்தி செய்த

Read More
உள்நாடு

பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரியில் நடைபெற்ற வித்யாரம்ப விழா..!

தரம் ஒன்றிற்கு மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கமைய பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரியில் மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு கல்லூரி

Read More
உள்நாடு

“நாங்கள் முன்மொழிவது நவீன இலங்கையொன்றைக் கட்டியெழுப்புகின்ற நடுநிலையத்தையாகும்..” – தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க

(தேசிய மக்கள் சக்தியின் முப்படைக் கூட்டமைவு “அதிட்டன” கண்டி மாவட்ட மாநாடு – 2024.02.24) நாங்கள் பல்வேறு தொழில்புரிவோரிடம் பணியாற்றி வருகிறோம். பாடசாலை ஆசிரியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்,

Read More
உள்நாடு

கொழும்பு-திருகோணமலை பகல் நேர நேரடி புகையிரத சேவை..!

கடந்த (07/01/2024) முதல் கொழும்பு திருகோணமலை க்கிடையேயான பகல் நேர நேரடி புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தினமும் அதிகாலை 5.45 க்கு கொழும்பு கோட்டையிலிருந்து திருமலை நோக்கி

Read More
உள்நாடு

காஸா குழந்தைகள் நிவாரணத்துக்கு அமைச்சரவை அனுமதி..

காஸா எல்லை பகுதிகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்காக Children of Gaza Fund இனை காஸாவில் நிறுவுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை

Read More
உள்நாடு

உத்திக பிரேமரத்ன எம்.பீ இராஜினாமா..!

அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான உத்திக பிரேமரத்ன தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்வதாக சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். உத்திக பிரேமரத்ன

Read More
உள்நாடு

வானிலையில் இன்று மாற்றம்..!

நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் தற்காலிகமாக சிறிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு

Read More