உள்நாடு

கடன்களை தள்ளுபடி செய்யுமாறு சிறிய நடுத்தர கைத்தொழிலாளர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை..

இலங்கையில் கடந்த கொவிட் தொற்று மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல். பொருளாதார நெருக்கடியினால் ஆகிய பிரச்சினைகளினால் நாடு பாதிக்கப்பட்டதானால் சிறிய மற்றம் நடுத்தர வர்த்தக கைத் தொழிற்சாலையாளர்கள்

Read More
உலகம்

உலகில் முதலாவதாக மெய்நிகர் சுற்றுலா முறையை அறிமுகம் செய்த சவூதி..!

சவூதி கலாச்சார அமைச்சு உலகின் முதல் தேசிய கலாச்சார மெட்டாவெர்ஸ் தளத்தினை கடந்த வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது, இது பயனர்களுக்கு மெய்நிகர் (Virtual Reality) வரலாற்று, உல்லாசப் பயணங்களில்

Read More
உள்நாடு

பெண்களுக்கெதிரான வன்முறைகளற்ற வாழ்வு.. புத்தளத்தில் நிகழ்வு..

“நூறு கோடி மக்களின் எழுச்சி”, “பெண்களுக்கெதிரான வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்” என்ற தொனிப்பொருளில் புத்தளம் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம் மற்றும் மட்டக்களப்பு “சங்கத்” பெண்ணிலைவாத நண்பிகள்

Read More
உள்நாடு

சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலையின் வித்தியாரம்ப விழா..!

சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் (GMMS) தரம் ஒன்றுக்கு புதிதாக மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா பெப்ரவரி 22 அன்று கல்லூரியின் திறந்த வெளி அரங்கில்

Read More
உள்நாடு

பொலிஸ் மா அதிபர் நியமனம்: ஐ. ம. சக்தி அறிக்கை..!

பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம் செய்யப்பட்டமை சட்டவிரோதமென ஐக்கிய மக்கள் சக்தி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர்ரஞ்சித் மத்தும பண்டார

Read More
கட்டுரை

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை வரும் பெப்ரவரி 29- காரணம் என்ன? – கலாபூஷணம் யாழ் பரீட் இக்பால்

ஓர் ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் வந்தால் அந்த ஆண்டானது நெட்டாண்டு என அழைக்கப்படுகிறது. நான்கால் மீதியின்றி வகுபடும் நாட்களே லீப் வருடம் என நாம்

Read More
உள்நாடு

இரண்டு மாதத்துக்குள் 83 கொலைகள்..! -பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ

இலங்கையில் இந்த ஆண்டு (2024) இதுவரை மொத்தம் 83 கொலைகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 76 சம்பவங்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி

Read More
உள்நாடு

இன்றைய வானிலை..

நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ

Read More
உள்நாடு

தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் போராட்டம்; கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்; சர்வதேச ஆய்வரங்கும் ஒத்திவைப்பு..!

நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் சம்மேளனம், முன்னெடுத்துள்ள தொடர்ச்சியான இரு நாட்கள் கொண்ட அடையாள வேலை நிறுத்தத்தின் எதிரொலியாக இன்று (28.02.2024) தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னெடுத்துள்ள

Read More
விளையாட்டு

வங்கப் புலிகளுக்கு எதிரான தொடர். இலங்கை சிங்கப்படை அறிவிப்பு..!

பங்களாதேஷ் அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடருக்கான இலங்கை குழாம் இன்று இலங்கை கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி கிரிக்கெட்

Read More