உள்நாடு

துந்துவை மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழா..!

34 வருட காலமாக துந்துவை கிராமத்தில் குடும்ப பொது சுகாதார தாதியாக பணியாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற விதானகே புன்சி நோநா மற்றும் துந்துவை கிராமத்தில் பிறந்து

Read More
உள்நாடு

சர்வதேச மனித உரிமைகள் பணியகத்தின் இலங்கை பணிமனையின் இணைப்பாளராக கலாநிதி நஜீப் ஹாஜியார்..!

சர்வதேச மனித உரிமைகள் பணியகத்தின் இலங்கை பணிமனையின் ஏற்பாட்டிலான விசேட நிகழ்வு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்த அமைப்பின் இணைப்பாளராக நாடறிந்த பிரபல

Read More
உள்நாடு

உக்குவளை தாருல் உலூம் சபீலுஸ் ஸலாம் அரபுக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!

உக்குவளை பரகஹவெலயிலமைந்துள்ள தாருல் உலூம் சபீலுஸ் ஸலாம் ஆண்கள் அரபுக் கல்லூரி  மற்றும் உம்மு ஸலாமா பெண்கள் அரபுக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் ஆறு வருட மார்க்கக்

Read More
உள்நாடு

இன்றைய வானிலை..!

களுத்துறை, இரத்தினபுரி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்

Read More
உள்நாடு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இரு நூல்கள் வெளியீடு..

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில், தமிழ்நாடு ரஹ்மத் பதிப்பகத்தின் இரு முக்கிய நூல்களின் அறிமுக மற்றும் வெளியீட்டு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ்

Read More
உள்நாடு

ஹாபிஸ் நஸீர் அஹமத் அவர்களின் முயற்சி வெற்றி : காத்தான்குடியில் வீதிகள் அபிவிருத்தி..!

சுமார் 40 கோடி ரூபாய் நிதியொதுக்கீட்டில் 8.25 கிலோ மீட்டர் நீளமான வீதிகள் காப்பட் வீதிகளாக காத்தான்குடி பிரதேசத்தில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இவ்வேலைத்திட்டம் தொடர்பில் முன்னாள் கௌரவ

Read More
உள்நாடு

இன்று முதல் உணவுகளின் விலை அதிகரிப்பு..!

“உணவுப் பொருட்களின் உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணமாக அனைத்து உணவுகளின் விலைகளையும் அதிகரிக்கப்படும்” என அகில இலங்கை உணவக மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்க தலைவர் ஹர்ஷன

Read More
உள்நாடு

கல்பிட்டி பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சமில இந்திக ஜெயசிங்க நியமனம்

கல்பிட்டி பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சமில இந்திக ஜயசிங்க நேற்று முன்தினம் (01) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Read More
உள்நாடு

பாக்கீர் மாக்காரின் மகே கதாவ எனும் நூல் வெளியீட்டு விழா

இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எழுதிய ”மகே கதாவ” எனும் சிங்கள மொழியிலான வாழ்க்கைச் சரிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 05ம் திகதி பி.ப 3.45 மணிக்கு

Read More
உள்நாடு

வினாத்தாள் கசிவு, இடைநிறுத்தப்பட்டது மேல் மாகாண கணித, ஆங்கில பரீட்சைகள்

மேல் மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவரும் தரம் 10 மற்றும் 11 வகுப்புகளுக்கான ஆண்டிருதிப் பரீட்சைகளின் மிக முக்கிய பாடங்களான கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய

Read More