புதிய வீசா நடைமுறை இன்று முதல்
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் புதிய வீசா முறைமை மற்றும் புதிய ஆன்லைன் முறைமை 17.04.2024 முதல் நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
Read Moreகுடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் புதிய வீசா முறைமை மற்றும் புதிய ஆன்லைன் முறைமை 17.04.2024 முதல் நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
Read Moreகாலஞ்சென்ற களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான பாலித தேவாரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ளதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
Read Moreதெல்தோட்டை, மெதகெகில ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் நோன்பு பெருநாளை முன்னிட்டு ஐந்தாவது தடவையாகவும் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் மென்பந்து கிரிக்கெட் போட்டித் தொடரில் எம். சமீர் தலைமையிலான
Read Moreஉணவொன்றின் விலையை கேட்டபின் அதனை மறுத்ததால், வெளிநாட்டு யூடியுபர் (YouTuber) ஒருவரை மிரட்டி விரட்டியதாக தெரிவிக்கப்படும் நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read Moreகளிமண் தரை போட்டியான மான்டி கார்லோ சர்வதேச டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் கேஸ்பர் ரூட்டை 6:1, 6:4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி நடப்பாண்டின் சம்பியன்
Read Moreமேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை
Read Moreபிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 156 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், ஹம்பாந்தோட்டை ஸாஹிரா தேசிய பாடசாலைக்கு வழங்கி
Read Moreஏப்ரல் 7, 2024 அன்று இரவு, குவைத்தின் மத்திய இரத்த வங்கி விடுத்த கோரிக்கைக்கு அமைவாக உயிர்காக்கும் இரத்த தானம் ஒன்று அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டது. குறுகிய
Read Moreபுனித நோன்புப்பெருநாளை கொண்டாடும் விதமாக ஸஹபான் மாத தலைபிறை பார்க்கும் நிகழ்வில் தீர்மானம் எடுப்பதில் இருந்த காலதாமதத்தை வைத்து முஸ்லிம் சமூகத்தினரை மீண்டும் பிளவுபடுத்தும் ஒப்பந்தச் சித்தாந்தங்களை
Read Moreஇலங்கையின் சர்வோதய ஷ்ரமதான இயக்கத்தின் ஸ்தாபகரான கலாநிதி ஏ.டி. ஆரியரத்ன தனது 92வது வயதில் காலமானார். நவம்பர் 5, 1931 இல் பிறந்த கலாநிதி அஹங்கமகே டியூடர்
Read More