உள்நாடு

புதிய வீசா நடைமுறை இன்று முதல்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் புதிய வீசா முறைமை மற்றும் புதிய ஆன்லைன் முறைமை 17.04.2024 முதல் நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Read More
உள்நாடு

சனிக்கிழமை பாலிதவின் இறுதிக் கிரியைகள்

காலஞ்சென்ற களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான பாலித தேவாரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ளதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

Read More
விளையாட்டு

மெதகெகில பிறிமியர் லீக் இம்முறை சுப்பர் ஸ்டார் வசமானது.

தெல்தோட்டை, மெதகெகில ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் நோன்பு பெருநாளை முன்னிட்டு ஐந்தாவது தடவையாகவும் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் மென்பந்து கிரிக்கெட் போட்டித் தொடரில் எம். சமீர் தலைமையிலான

Read More
உள்நாடு

அதிக விலை என தெரிவித்த வெளிநாட்டவரை விரட்டிய கடை உரிமையாளர் கைது – சமூக ஊடக வீடியோ தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை – இன்று புதுக்கடை நீதிமன்றில் ஆஜர்

உணவொன்றின் விலையை கேட்டபின் அதனை மறுத்ததால், வெளிநாட்டு யூடியுபர் (YouTuber) ஒருவரை மிரட்டி விரட்டியதாக தெரிவிக்கப்படும் நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More
விளையாட்டு

மான்டி கார்லோ சர்வதேச டென்னிஸ் தொடர். சம்பியன் மகுடம் சிட்சிபாஸ் வசம்.

களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ சர்வதேச டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் கேஸ்பர் ரூட்டை 6:1, 6:4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி நடப்பாண்டின் சம்பியன்

Read More
உள்நாடு

நாட்டின் இன்றைய வானிலை..!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

Read More
உள்நாடு

ஹம்பாந்தோட்டை ஸாஹிராவுக்கு திறன் வகுப்பறையை வழங்கிய சஜித் பிரேமதாச..!

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 156 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், ஹம்பாந்தோட்டை ஸாஹிரா தேசிய பாடசாலைக்கு வழங்கி

Read More
உலகம்

குவைத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாம்..!

ஏப்ரல் 7, 2024 அன்று இரவு, குவைத்தின் மத்திய இரத்த வங்கி விடுத்த கோரிக்கைக்கு அமைவாக உயிர்காக்கும் இரத்த தானம் ஒன்று அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டது. குறுகிய

Read More
உள்நாடு

பிறைக்குழுவை முன்னிறுத்தி சமூக ஒற்றுமையை சீரழிக்க சில சக்திகள் முயற்சிக்கிறது.. மார்க்க, அரசியல், சிவில் தலைவர்கள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.. -ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான்

புனித நோன்புப்பெருநாளை கொண்டாடும் விதமாக ஸஹபான் மாத தலைபிறை பார்க்கும் நிகழ்வில் தீர்மானம் எடுப்பதில் இருந்த காலதாமதத்தை வைத்து முஸ்லிம் சமூகத்தினரை மீண்டும் பிளவுபடுத்தும் ஒப்பந்தச் சித்தாந்தங்களை

Read More
உள்நாடு

சர்வோதய ஸ்தாபகர் கலாநிதி ஏ.ரி. ஆரியரத்ன காலமானார்..!

இலங்கையின் சர்வோதய ஷ்ரமதான இயக்கத்தின் ஸ்தாபகரான கலாநிதி ஏ.டி. ஆரியரத்ன தனது 92வது வயதில் காலமானார். நவம்பர் 5, 1931 இல் பிறந்த கலாநிதி அஹங்கமகே டியூடர்

Read More