உள்நாடு

மினுவாங்கொடை பிரதேசத்தில் எலிக் காய்ச்சல் அபாயம்..!

மினுவாங்கொடை சுகாதார வைத்திய பிரிவிலுள்ள 15 கிராமங்களில் எலிக்காய்ச்சல் அபாயம் இருகின்ற 65 இடங்களை தெரிவு செய்வதற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அடையாளம்

Read More
உள்நாடு

கேஸ் விலை குறைப்பு.

12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 175 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி அதன் புதிய விலை 3,940 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Read More
Uncategorized

இன்று முதல் சமையல் எரிவாயு விலை குறையும்..!

12.5 கிலோ எடையுள்ள லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். அதன்படி தற்போது 4,115 ரூபாவாக உள்ள 12.5

Read More
உள்நாடு

நோர்வே தூதுவருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு..!

புதுடில்லியிலுள்ள நோர்வே தூதுவர் திருமதி May-Elin Stener தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (02) பிற்பகல் ம.வி.மு. தலைமை

Read More
கட்டுரை

உலக ஊடக சுதந்திர தினம் இன்று..!

உலக ஊடக சுதந்திர தினமானது ஒவ்வொரு வருடமும் மே மாதம் 3ஆம் திகதி கடைபிடிக்கப்படுகிறது. 1991ஆம் ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) அமைப்பின் 26ஆவது பொதுக் கூட்டத்தில் சிபாரிசு

Read More
உள்நாடு

நேற்றைய தினமே கடமையை பொறுப்பேற்ற வடமேல் மாகாண புதிய ஆளுநர்..!

வடமேல் மாகாண ஆளுநராக நேற்று(2) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரும் சுற்றாடல் அமைச்சருமான நசீர் அஹமட்

Read More
உள்நாடு

நோர்வே தூதுவர், சஜித்துடன் சந்திப்பு.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இந்நாட்டுக்கான நோர்வே தூதுவர் திருமதி மே எலின் ஸ்டெனர் மற்றும் நோர்வே தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் ஜொஹான் பிஜெர்கம் ஆகியோருக்கும் இடையில்

Read More
உள்நாடு

முதலாம் தவணையின் 2ஆம் கட்டம் இன்றுடன் நிறைவு

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுன் நிறைவடையவுள்ளது என

Read More
உள்நாடு

இன்றைய வானிலை.

நாட்டில் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய

Read More
உள்நாடு

இலங்கை நாட்டிற்கான இந்திய உயர் ஸ்தானிகர் காத்தான்குடி விஜயம்.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம்களின் நிறுவனங்களின் சம்மேளனத்தின் அழைப்பின் பெயரில் இலங்கை நாட்டிற்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வியாழக்கிழமை (02) காத்தான்குடிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

Read More