உள்நாடு

கற்பிட்டியில் 617 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு..! இருவர் கைது…!

கற்பிட்டி – உச்சிமுனை கடற்பிரதேசத்தில் மிதந்துகொண்டிருந்த நிலையில் ஒருதொகை பீடி இலைகள் நேற்று (30) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.   மேலும், இதனுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர்

Read More
உள்நாடு

கல்முனை சுபத்திரா ராமய விகாரையின் தேவைகள் பற்றி கேட்டறிந்த ஹரீஸ் எம்.பீ

கல்முனை சுபத்திரா ராமய விகாரைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் திடீர் விஜயமொன்றை இன்று (31) மேற்கொண்டு சுபத்திரா

Read More
உள்நாடு

தம்புள்ள தண்டர்ஸ் உரிமையாளருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்.

லங்கா பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கவிருந்த தம்புள்ளை தண்டர்ஸின் உரிமையாளர் தமீம் ரஹ்மானை எதிர்வரும் 2024 ஜூன் 07 வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான

Read More
உலகம்

டொனால்ட் டிரம்ப் குற்றவாளி; நீதிமன்றம் தீர்ப்பு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் வழக்கு விசாரணையில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

இயங்குநிலை தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்

Read More
உள்நாடு

புத்தளம் பாத்திமா கல்லூரி மாணவிகளுக்கு செயலமர்வு.

புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவிகள் (30) இலங்கை மற்றும் மாலைத்தீவில் உள்ள The Makers & European Union உடன் புத்தளத்தில் MakHer இனால்

Read More
உள்நாடு

இளம் ஊடகவியலாளருக்கான விருது பெற்றார் ஸாபித் துல்பிகார்

தினகரன் பத்திரிகையின் 92 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ,கடந்த 25 ஆம் திகதி பேருவளை ஸேம் ரிபாய் ஹாஜியார் தேசியப் பாடாலையில் நடைபெற்ற முன்னாள் அதிபர்கள்

Read More
உள்நாடு

ரபா தாக்குதல் நிறுத்தப்பட குனூத்துன் நாஸிலா ஓதுமாறு ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்.

பலஸ்தீன் – காஸாவில் பல மாதங்களாக தொடர்ந்து தாக்குதல்கள் நடாத்தப்பட்டு, தற்போது அங்குள்ள ரஃபா எனும் பகுதியில் கொடூரமான தாக்குதல் நடாத்தப்பட்டு வருகின்றது. இத்தாக்குதலில் அப்பாவி முஸ்லிம்களில்

Read More
உள்நாடு

ரிமால் புயல் காரணமாக மீன்களின் விலை அதிகரிப்பு..!

ரிமால் புயல் காரணமாக  கடற்பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆழ்கடல் வள்ளங்கள் எவையும் மீன்பிடிக்க செல்லவில்லை.இருந்த போதிலும் கரை வலை மீன் வள்ளங்கள்

Read More