Month: March 2025

உள்நாடு

பெண் டாக்டர் துஷ்பிரயோகம்; தொலைபேசி சமிக்ஞைகளை பின்தொடர்ந்து காமுகனைக் கைது செய்த பொலிசார்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கல்நேவ பகுதியில் வைத்து (12) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக

Read More
உலகம்

தற்காலிக போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் ஒப்புதல்

மூன்று வருடங்களாக நீடித்து வரும் ரஷ்யாவுடனான போரை தற்காலிகமாக நிறுத்துவதற்கு உக்ரைன் ஒப்புதல் வழங்கியுள்ளது. சவூதியின் ஜித்தா நகரில் இடம்பெற்று அமெரிக்காவுடனான சமாதான பேச்சுவார்த்தையின் போது 30

Read More
உள்நாடு

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்று (12) நள்ளிரவு 12.00 மணியுடன் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தபால் வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும்

Read More
உள்நாடு

புத்தளம் மாவட்டத்தில் இதுவரை இரண்டு அரசியல் கட்சிகள், ஒன்பது சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தல்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் கடந்த 03 ம் திகதி முதல் எதிர்வரும் 19 ம் திகதி வரை செலுத்துவதற்கும் வேட்பு மனுக்கள் 17

Read More
உள்நாடு

வைத்தியர்களின் ஒருநாள் வேலை நிறுத்தம் ஆரம்பம்; நாளைக் காலை வரை தொடரும்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் (மார்ச் 10ஆம் திகதி) அநுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அரச வைத்தியர்கள்

Read More
உள்நாடு

பெண் மருத்துவர் துஷ்பிரயோகம்;சந்தேக நபர் கைது

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால

Read More
உள்நாடு

அநுராதபுரம் வைத்தியசாலையில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான வைத்தியருக்கு நீதி கிட்ட வேண்டும்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நேற்று இரவு கடமையில் ஈடுபட்டிருந்த பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வர எதிர்க்கட்சித் தலைவர்

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என

Read More
உள்நாடு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவ, சட்ட மற்றும் சுற்றுலா பீடங்களை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்; எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

நாட்டில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பல தசாப்தங்களாக இருந்துவரும் பாடத்திட்டங்களே தற்போதும் இருந்து வருகின்றன. அதனால் நவீன உலகத்துக்கு ஏற்றவகையில் எமது பாடத்திட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம்

Read More
உள்நாடு

அர்ச்சுனா எம்.பீ.யின் கருத்துக்கு ஜம்இய்யத்துல் உலமா சபை கண்டணம்

2025.03.08 ஆம் தேதி, யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் Dr. ராமநாதன் அர்ச்சுனா தனது பாராளுமன்ற உரையின் போது முஸ்லிம் தனியார் சட்டம் மற்றும் இஸ்லாமிய விழுமியங்கள்

Read More