Month: September 2024

உள்நாடு

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு

க. பொ.த சாதாரண தர மாணவர்களை இலக்காகக் கொண்ட இலவச வழிகாட்டல் கருத்தரங்கு 14.09.2024 கஹடோவிட்ட முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 2006

Read More
உள்நாடு

இஸ்லாமியர்களுக்கு அநீதி நிகழ்ந்த போது நாங்கள் தான் பேசினோம்; ஓட்டமாவடியில் சஜித் பிரமதாச தெரிவித்தார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாங்கள் பல்லாயிரக் கணக்கான வீடுகளை அமைத்துக் கொடுத்துள்ளோம். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு பிற்பாடு கோட்டாபாய ஜனாதிபதியானார் அதனால் எங்களால் ஆரம்பிக்கப்பட்ட

Read More
உள்நாடு

சஜித் பிரேமதாச ஆட்சியில் பேருவளை முழுமையான அபிவிருத்தி; பேருவளை அமைப்பாளர் இப்திகார் ஜெமீல்

சஜித் பிரேமதாஸவின் ஆட்சியில் பேருவளை ஆஸ்பத்திரி அங்க சம்பூர்ண ஆஸ்பத்திரியாக மாற்றியமைக்கப்படும் என்று தெரிவித்த பேருவளை ஐக்கிய மக்கள் சக்தி பிரதம அமைப்பாளர் இப்திகார் ஜமீல் கடந்த

Read More
உள்நாடு

இந்த வெற்றியை பெருவெற்றியாக உயர்த்தி வைப்பதுதான் எங்களுடைய பொறுப்பு; அநுராதபுரம் கூட்டத்தில் அநுர குமார திசாநாயக்க

தேசிய மக்கள் சக்திக்கு வரலாற்றுரீதியான வெற்றியை இந்த அநுராதபுர மக்கள் கொண்டுவருவார்கள் என்பது எமது நம்பிக்கையாகும். இந்த மேடையில் இன்று நூற்றுக்கணக்கான பிக்குமார்கள் வருகைதந்து மதத்தைப் பாவித்து

Read More
உள்நாடு

நாட்டை மீண்டும் இருளில் தள்ளும் யுகம் ஏற்பட இடமளிக்காதீர்; பதுளை கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா என்பதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தீர்மானிக்க

Read More
உள்நாடு

நிற பேதங்கள், கட்சி பேதங்கள் இன்றி மனித நேயத்தின் நாமத்தினால் அனைவரையும் பாதுகாப்போம்; ஹெட்டிபொல கூட்டத்தில் சஜித் பிரேமதாச

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, மற்றும் ஏனைய கட்சிகள் அத்தோடு கட்சிகளை சாராத குழுக்களில் உள்ளவர்கள்

Read More
உள்நாடு

கடந்த ஆறு மாத காலத்தில் அனுராதபுரத்தில் 491 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள்

இந்த வருடத்தின் கடந்த ஆறு மாதங்களில் அனுராதபுரம் மாவட்டத்திலுருந்து சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 491 முறைமைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட சிறுவர் காப்புறுதி அதிகாரி மஹேந்திர

Read More
உள்நாடு

வருடாந்த புனித மெளலிதுன் நபி தமாம் மஜ்லிஸ்

பேருவலை சீனன்கோட்டை அல் ஜாமிஅதுல் பாஸியதுஷ் ஷாதுலிய்யா கலாபீடத்தில் புனித ரபீயுனில் அவ்வல் மாதம் 12 தினங்கள் நடைபெற்ற புனித ஹரீரி மெளலித், ஸுப்ஹான மெளலித் மஜ்லிஸின்

Read More
உள்நாடு

தேர்தல் ஆணைக்குழுவுடன் சர்வதேச கண்காணிப்பாளர்கள் இன்று சந்திப்பு

ஜனாதிபதி தேர்தல் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக இங்கு வந்துள்ள சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்று காலை தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். ஆசிய வலையமைப்பு பொதுநலவாய தேர்தல்

Read More