Month: September 2024

உள்நாடு

இன்றைய வானிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடமேல் மாகாணத்தில்

Read More
உள்நாடு

ஜனாதிபதி அனுரவுக்கு ஹக்கீம் வாழ்த்து

தேர்தலில் இலங்கை மக்கள் தமது திடவுறுதியை வெளிப்படுத்தியுள்ள நிலையில்,புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அவரது சகாக்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளமைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு,தேசப்பற்றுடன்

Read More
உள்நாடு

அனுர குமார இன்று காலை பதவியேற்பு

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக, நாளை (23) திங்கட்கிழமை சுப நேரமாகிய முற்பகல் 9 மணிக்கு, அநுர குமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து

Read More
உள்நாடு

அனைவரையும் தாய் நாட்டு மக்களாக மதித்து ஆட்சி செய்வேன்; தேர்தல் திணைக்களத்தில் ஜனாதிபதி அனுர குமார உறுதி

நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க மக்கள் ஆணை கிடைத்துள்ளது. நல்ல அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பாகும். என்னை ஆதரித்த மற்றும் ஏனைய வேட்பாளர்களுக்கு

Read More
உலகம்

2030 ஐ வெற்றியாக்க தொடர்ந்தும் முன்னேற்றப் பாதையில் சவுதி அரேபியா

“சவுதி அரேபியாவின் 94வது தேசிய தினம் இன்று (23.09.2024). சவுதி அரேபியாவின் 94வது தேசிய தினத்திற்கு நல்வாழ்த்துக்கள்” “இரு புனிதப் பள்ளிவாசல்களின் பாதுகாவலரும் சவுதி அரேபிய மன்னருமான

Read More
உள்நாடு

ஜனாதிபதி அனுர குமாரவுக்கு இந்திய உயர் ஸ்தானிகர் நேரடியாக வாழ்த்து

ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டதன் பின் இந்திய உயர் ஸ்தானிகர் அனுர குமார திஸாநாயக்கவைச் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேசியதுடன் தமது வாழ்த்துககளையும் தெரிவித்துக் கொண்டார்.

Read More
உள்நாடு

இலங்கை எனும் பாசமிகு குழந்தையை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.

இலங்கை எனும் பாசமிகு குழந்தையை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.ஜனாதிபதி ரணில் உருக்கமான அறிக்கை “அநுர திஸாநாயக்க ஜனாதிபதி அவர்களே, நான் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த

Read More
Uncategorized

அசெளகரியம் ஏற்படாத வகையில் வொற்றியைக் கொண்டாடுமாறு பொலிஸார் வேண்டுகோள்

மற்றவர்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் தேர்தல் வெற்றிகளை கொண்டாடுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் தேர்தல் தொடர்பான சம்பவங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை

Read More
உள்நாடு

அனுர குமார வெற்றி.உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

நாட்டின் 9ஆவது ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. புதிய ஜனாதிபதியாக அநுர நாளை

Read More