உள்நாடு

முஷர்ரப் எம் பீக்கு சார்பாகத் தீர்ப்பு..!

அகில இலங்கை மக்கள் காங்கிரசிலிருந்து முஷாரப் எம்.பி நீக்கப்பட்ட முறைமை தவறானதென உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தாம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டமை தவறானதென தெரிவித்து முஷாரப் எம்.பி தாக்கல் செய்திருந்த மனு நீதியரசர்கள் ஷிரான் குணரத்ன , பிரியந்த ஜயவர்தன , அர்ஜுன ஒபேசேகர முன்னிலையில் நீண்டகாலம் ஆராயப்பட்டது. அதன் தீர்ப்பே இன்று வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *