கட்டுரை

கட்டுரை

சுடராய் ஒளிர்ந்து கொண்டிருந்த தீபம் ஒன்று அணைந்து விட்டது; மனதில் ஏதோ இனம் புரியாத கவலை

நாங்கள் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம்.. அழகான மெரூன் நிற பிடவையில் (ஸாரி) , கை நீள சட்டை அணிந்து வண்ணமாய் ஹிஜாப் அணிந்து , கையில்

Read More
கட்டுரை

மரங்களை நடுங்கள்..!

எமது சமூககத்தில் உள்ள சிறார்கள் முதல் இளைஞர்கள் மரங்களை நடுவதன் ஒரு நன்மை என்னவென்றால் அது அவர்களின் சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்தின் மீது உரிமை மற்றும் பொறுப்புணர்வு

Read More
கட்டுரை

சாதாரண தர பரீட்சையை இன்று நிறைவு.இம்சைகள், சேஷ்டைகள், குறும்புத்தனங் களில் எல்லை மீறாதிருப்போம்!

இன்று GCE O/L பரீட்சைகள் நிறைவுறுவதால் மாணவ மாணவியர் தமது மன அழுத்தத்தை தணித்துக் கொள்ளவும், ஆரம்பக் கல்வி வாழ்க்கையில் பிரதான மைற் கல்லை தாண்டியும் விட்ட

Read More
கட்டுரை

ஒரே ஒருமுறை தோற்றுப் பாருங்கள்.

வாழ்க்கையில் எப்போதாவது, ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அல்லது ஒரு போட்டியில் தோல்வியை தழுவிய நினைவுகள் உண்டா….?? வெற்றி மட்டும் தான் வாழ்க்கையா..? இல்லை. இல்லவே இல்லை. ஒரே

Read More
கட்டுரை

இன்று சர்வதேச அன்னையர் தினம்: அதனையொட்டி இக்கட்டுரை பிரசுரக்கப்படுகிறது…!

பூமியில் தன்னலமற்ற தன்மையை சுமந்தவள் தாய். பிறப்பதற்கு முன்பே தன் குழந்தைகளை நேசிக்க ஆரம்பிக்கிறாள் அவள். தன் உடலை, உணர்வுகளை, ஆசைகளை எல்லாமே விருப்பத்தோடு அர்ப்பணிக்கிறாள். இந்த

Read More
கட்டுரை

உச்சி வெயிலின் உஷ்ணத்தைச் சமாளிப்பது எப்படி…? – அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்குகிறார் ஏறாவூர் ஆதார வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் ஜலீலா முஸம்மில்

“தற்காலத்தில் அனைவரும் எதிர்நோக்கியுள்ள ஒரு பாரிய பிரச்சினையாக, கோடை வெயிலின் கொடூரத்தைக் குறிப்பிடலாம். வழமைக்கு மாற்றமாக சூழலில் கடும் வெப்ப நிலை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றது.

Read More
கட்டுரை

பேருவளை மருதானை சாதுலியா ஸாவியாவில் 157ஆவது வருட சாதுலியா மனாகிப் மஜ்லிஸின் தமாம் வைபவம்..!

‘ஷாதுலிய்யா தரீக்காவின் ஸ்தாபகர் குத்புல் அக்பர் இமாம் அபுல் ஹஸன் அலியுஷ் ஷாதுலி (றழி) அவர்களின் 850ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு வரலாற்றுப் பிரசித்திபெறற பேருவளை மருதானை

Read More
கட்டுரை

O/L பரீட்சை எழுதும் மாணவர்களின்  பெற்றார்களே..!  இது உங்களுக்கு..!

எமது பிள்ளைகள் பரீட்சைக்கு முகம்கொடுக்கும் போது பெற்றோர்களாக நாம் நடந்துகொள்ள வேண்டிய சில வழிமுறைகளை உங்கள் கவனத்திற்கு தருகின்றோம். அவற்றை பின்பற்றி பிள்ளையின் உள உடல் ஆரோக்கியத்தை

Read More
கட்டுரை

இஸ்தான்புல் நகரில் அல்லாஹு அக்பர் என குரல் எழுப்பும் பறவை..! காணொளி உள்ளே..!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஒரு பறவை அல்லாஹு அக்பர் என்று தெளிவான குரலில் கூறி வருகிறது..!  

Read More