உள்நாடு

உள்நாடு

ரணிலின் பிரச்சார பணிகள் அனுராதபுரத்தில் 17 ல் ஆரம்பம்

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கான கன்னி தேர்தல் பிரசாரக் கூட்டம் எதிர்வரும் (17) ஆம் திகதி சனிக்கிழமை 02.00 மணிக்கு அனுராதபுரம் சல்காது மைதானத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து

Read More
உள்நாடு

மக்கள் ஆணையை 21 ல் பெற்றுத் தரவும்; வேட்பு மனு தாக்கலின் பின் ஜனாதிபதி ரணில் வேண்டுகோள்

இலங்கையில் புதிய பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் சென்று, அனைத்து பிரஜைகளினதும் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்கான மக்கள் ஆணையை செப்டெம்பர் 21 ஆம்

Read More
உள்நாடு

ஜனாதிபதித் தேர்தலில் கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இன்பாஸ் ஜனநாயக ஐக்கிய முன்னணியின் வேட்பாளராக போட்டி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக ஐக்கிய முன்னணியின் வேட்பாளராக கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஏ.எம் இன்பாஸ் இன்று (15) வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

Read More
உள்நாடு

சிராவஸ்திபுர விபத்தில் 19 பேர் காயம்

அனுராதபுரம் சிராவஸ்தி புர பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட 19 பேர் காயமடைந்துள்ளதாக அனுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More
உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச வேட்பு மனு தாக்கலுக்காக தேர்தல் திணைக்களத்துக்கு வருகை தந்திருந்த போது

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச வேட்பு மனு தாக்கலுக்காக தேர்தல் திணைக்களத்துக்கு வருகை தந்திருந்த போது…

Read More
உள்நாடு

சஹ்மியின் சாதனைப் பயணத்துக்கு இப்திகார் ஜெமீல் வாழ்த்து

இலங்கையர் அனைவரும் மனித நேயம் மிக்கவர்கள் என்ற அடிப்படை மனோ தத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் நோக்குடன் ,இலங்கைத் தீவை நடைபவினியாக சுற்றிவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பேருவளையைச் சேர்ந்த

Read More
உள்நாடு

பேருவளை உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சஜித்துக்கு ஆதரவு

பேருவளை நகர சபை மற்றும் பேருவளை பிரதேச சபை முன்னாள் தலைவர்கள்,உப தலைவர்கள்,எதிர்கட்சி தலைவர்களாக பதவி வகித்த பலர் உட்பட முன்னாள் உறுப்பினர்கள், நகர சபை பிரதேச

Read More
உள்நாடு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேட்பு மனு தாக்கலுக்காக தேர்தல் திணைக்களத்துக்கு வருகை தந்த போது

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேட்பு மனு தாக்கலுக்காக தேர்தல் திணைக்களத்துக்கு வருகை தந்த போது…

Read More