உள்நாடு

உள்நாடு

இராணுவ தலைமையகத்தின் ஊடக மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் பதவியேற்பு

இராணுவ பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் கே.ஏ.என் ரசிக்க குமார என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் ஊடக மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக இன்று

Read More
உள்நாடு

எம்.பீ ஆகிறார் நயன வாசலதிலக

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பதவி விலகியதையடுத்து வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நயன வாசலதிலக நியமிக்கப்படவுள்ளார். அவர் 2020 பாராளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் இருந்து

Read More
உள்நாடு

கருப்பு ஆடையில் எதிர்கட்சியினர்

பாராளுமன்ற முதல் அமர்வு இன்று (09) காலை ஆரம்பமானது. எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு ஆடை

Read More
உள்நாடு

சமிந்த விஜேசிரி எம்.பீ இராஜினாமா

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று விசேட அறிக்கை ஒன்றை விடுத்த

Read More
உள்நாடு

நாடெங்கும் இன்று மழை.

வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் நாட்டின் தென் அரைப்பாகத்தில் மேகமூட்டமான

Read More
உள்நாடு

ஹஜ் ஒப்பந்தம் கைச்சாத்து.

சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சர் தௌபிக் அல் ரபியாவின் அழைப்பின் பேரில், புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க சவுதி

Read More
உள்நாடு

இன்று ஆரம்பமாகும் பாராளுமன்ற அமர்வு

பாராளுமன்றம் இன்று 09ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கூடவுள்ளது. இன்று மு.ப 09.30 முதல் மு.ப 10.30 வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம்

Read More
உள்நாடு

ஓகொடபொல “ஜீனியஸ் கிட்ஸ்” கல்வி நிலையத்தின் வருட இறுதி சான்றிதழ் வழங்கும் விழா

வெயாங்கொடை – ஓகொடபொல “ஜீனியஸ் கிட்ஸ்” ஆங்கில சிறார் கல்வி நிலையத்தின் 12 ஆவது வருடாந்த சான்றிதழ் மற்றும் பரிசளிப்பு வழங்கும் விழா நிகழ்வு, கடந்த (2023.12.23)

Read More
உள்நாடு

சசி தாஹூர் – அமைச்சர் அலி சப்ரி சந்திப்பு

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சசி தாஹூர் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு வெளிவிவகார அமைச்சில் நேற்று இடம்பெற்றது.

Read More
உள்நாடு

பாதாள உலகக் குழுக்களை ஒடுக்க புதிய திட்டம்

எதிர்வரும் 6 மாதங்களில் ஆயுதமேந்திய பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை முற்றாக நிறுத்துவதற்கு பொலிஸார் திட்டமிட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்

Read More